தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்பு மனு தாக்கல் Read more »
சுதந்திரத்திற்குப் பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ள நிலையில் அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்த கலால் திணைக்களம் செயற்படுகின்றதா? இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் ஒரு நல்ல அரசாங்கம் தற்போது ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அந்த அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில்... Read more »
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அச்சுறுத்தல் என நாட்டை விட்டு ஓடிவிட்டார்! தமிழரசு கட்சியில் தமிழ் தேசியம் அற்றுப் போய்விட்டது தமிழரசு கட்சியில் போட்டியிட்டால் மக்கள் நலன் சார்ந்து பயணிக்க முடியாது என முல்லத்தீவு இளம் சட்டத்தரணி தனஞ்சியன் பகிரங்கமாக கூறிய கருத்து இம்முறை தேர்தலில்... Read more »
பொதுத்தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17சுயேட்சைக்குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதுடன் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்... Read more »
அத்தியாவசியப் பொருட்களின் இந்த வார நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிடுகின்றது. அதனடிப்படையில் இவ்வாரத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் நிர்ணய... Read more »
களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து... Read more »
எதிர்வரும் 2028ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் கடனை செலுத்துவதற்கும், நாட்டின் டொலர் கையிருப்பை அதிகரிக்கக்கூடிய வல்லமை தமது அணியிடம் உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கெஸ்பெவ பகுதியில் நேற்று தமது கட்சியின் ஆதரவாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றும்போது இவ்வாறு... Read more »
தேசிய சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எம்.எஸ்.பி.சூரியப்பெரும ஆட்பதிவுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »
பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் 15 இலட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரை... Read more »
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இஸ்லாமாபாத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாகிஸ்தான் திங்களன்று (07) நிராகரித்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லும் தூதுக்குழுவை... Read more »

