சீனாவைச் சேர்ந்தப் பெய் ஹைச்சங் (Pei Haozheng) என்ற கலைஞர் ஒரே தாளில் 108 மீட்டர் நீளச் சுருளை வெட்டிப் புதிய கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார். அவர் அந்தச் சுருளை வைத்து ஓர் அழகிய கலைப் படைப்பையும் உருவாக்கினார். பெய், சிறு வயது... Read more »
அமெரிக்கத் துணையதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), அதிபர் பொறுப்பை நிறைவேற்றத் தேவையான உடல், மனவுறுதியுடன் இருப்பதாக அவருடைய மருத்துவர் சான்றளித்துள்ளார். அடுத்த மாதம் (நவம்பர்) ஐந்தாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல். விளம்பரம் ஜனநாயகக் கட்சியின் திருவாட்டி ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் முன்னாள்... Read more »
சஹாரா பாலைவனத்தில் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் சஹாரா பாலைவனப் பகுதியில் வெள்ளம் ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும். சஹாரா பாலைவனம் உலகின் வறண்ட பாலைவனமாக அறியப்படுகிறது. சஹாராவில் மழை வெள்ளம் என்பது அரிது. இந்நிலையில், அண்மையில் அங்கு பெய்த திடீர்... Read more »
காணி பிணக்கின் கோரம்: மற்றுமொரு உயிரை காவு வாங்கிய வாள்வெட்டு வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளார். ஓமந்தை – கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த 42 வயதான ரூ.திலீபன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே... Read more »
கனடாவில் சிசுக்களின் உயிரை பறித்த விளையாட்டுப் பொருள்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் கனடாவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சிறுவர் விளையாட்டுப் பொருளை சந்தைகளில் இருந்து மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, Fisher-Price Snuga என்ற பண்டக்குறியை கொண்ட சிறுவர் ஊஞ்சல்களே இவ்வாறு சந்தையில்... Read more »
யாழில் மாணவிகளை அறைக்குள் அழைத்துச் சென்று இரு ஆசிரியர்கள் இடுப்பை பிடித்து…. பெற்றோர் ஆவேசம்!! யாழ்ப்பாணம் – கோண்டாவில் இந்துக் கல்லுாரியில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.... Read more »
கேதார கௌரி விரதமானது ஆண்டுதோறும் புரட்டாதி மாத சுக்கிலபட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி வரை இருபத்தொரு நாட்கள் அனுஷ்டிக்கப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் சிவனதும் சக்தியினதும் அருளால் சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து, வீடுபேறடைவர் என புராணங்கள் கூறுகின்றன. இவ்விரதத்தை ஆண்,... Read more »
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. கேதார கௌரி விரதம் வழிபாடானது வீடுகளிலோ அல்லது... Read more »
விஜயதசமியில் என்னென்ன செய்யலாம்? விஜயதசமி 🌟🏆 மறுபூஜை செய்ய உகந்த நேரம் ⏰: காலை 07.00 முதல் 07.30 வரை 🌅 காலை 11.00 முதல் பிற்பகல் 12.00 வரை ☀ பிற்பகல் 12.00 முதல் 01.00 வரை 🕛 மாலை 05.00 முதல்... Read more »
மேஷம் கடந்த கால நினைவுகளை அழிக்க எந்த வழியும் இல்லை. ஆனால், இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் முன்பு அறிந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மனநிலையில் இயக்க வேண்டும். வேலையிலும், வீட்டிலும் எதிர்பாராததை எதிர்பார்க்கலாம். சந்திர அமைப்பின் அடுத்த நிகழ்வுகள் ஏற்கனவே உணர்ச்சிகரமான விஷயங்கலை... Read more »

