கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வெடுக்பகுநாரிமலை பூசகர்

வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகரை பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு வருமாறு கிராம சேவையாளர் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் பூசகர் மதிமுகராசா பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.... Read more »

குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (சுயாதீன வேட்பாளர்), எதிர்க்கட்சித்... Read more »
Ad Widget Ad Widget

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை: தமிழரசு கட்சியி

ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை எனவும் இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி தேர்தலில்... Read more »

இளைஞர்கள் மீது போலி குற்றச்சாட்டா?: கான்ஸ்டபிள் பணி நீக்கம்

பொலிஸ் கான்ஸ்டபிள்கள் சிலர் வாகனமொன்றை சோதனை செய்யும் சந்தர்ப்பத்தில் வாகனத்தினுள் கஞ்சாவை வைத்து இளைஞர் குழுவொன்றிடம் சர்சசையில் ஈடுபட முயற்சித்த சம்பவம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகிய நிலையில், சோதனை செய்த குறித்த பொலிஸ் அதிகாரிகள் சிலருள் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ்... Read more »

பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஏவுகணை நிலைநிறுத்தம்

அமெரிக்காவின் இடைநிலை ஏவுகணை நிலைநிறுத்தம் குறித்து பிலிப்பைன்ஸை எச்சரித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, அத்தகைய நடவடிக்கை பிராந்திய பதட்டங்களைத் தூண்டும் மற்றும் ஆயுதப் போட்டியைத் தூண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக அமெரிக்கா... Read more »

நாமல் வீட்டில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்று இரவு வந்திருந்த லொஹான் ரத்வத்தவுடன் ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக உருவாகுவது வீட்டில்... Read more »

பிரச்சாரத்தை ஆரம்பிக்க போகும் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகியுள்ள சஜித் பிரேமதாசவின் பிரச்சார முகாமையாளர் லக்ஷ்மன் பொன்சேகாவிற்கு பதிலாக சட்டத்தரணி ரவி ஜயவர்தன புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நியமனங்கள் எதிர்காலத்தில் மேலும் மாறலாம் என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சஜித்... Read more »

ரஷ்ய பணத்தில் உக்ரெய்னுக்கு உதவி

நேட்டோவில் உக்ரெய்ன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரெய்ன் மீது படையெடுத்தது. தொடர்ந்தும் இத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்ற நிலையில், உக்ரெய்னுக்கு அதிகளவான உயிர்ச்சேதங்களும் பொருட் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் இலபத்தைக்... Read more »

கட்டுப்பணம் செலுத்தினார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார் Read more »

கட்டுப்பணம் ஏற்பு தொடர்பில் வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரின் கட்டுப்பணம் இன்று காலை 8.30 மணி முதல் 2024 ஓகஸ்ட் 14 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை, வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தால்... Read more »