ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரைக்கு ஒரு கோடி செலவு

நாடாளுமன்ற கடந்த 02 ஆம் திகதி கூடிய போது சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது. ஜனாதிபதியின் உரையின் பின்னர்... Read more »

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் மூன்று பிராந்தியங்களில் ஒன்றிற்கு தலைமை ஏற்ற முகமது நாமேஹ்... Read more »
Ad Widget Ad Widget

Koo சமூக ஊடக செயற்பாடுகளை நிறுத்திய இந்தியா

எக்ஸ் (X) இற்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட Koo எனும் சமூக ஊடக தளத்தினை முழுமையாக நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக குறித்த சமூக ஊடகத்தை பயன்படுத்திவந்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போதியளவு நிதி இன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கு... Read more »

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தம்மிக்க பெரேரா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் உருவாகியுள்ளது. அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும் அவருக்கு ஆதரவானவர்களும் வர்த்தகர் தம்மிக பெரேராவை ஜனாதிபதி... Read more »

மத்தியப் பிரதேசத்தில் மாயமாகும் பெண்கள்

இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் சுமார் 31,000க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாளில் 28 பெண்களும் 3 சிறுமிகளும் காணாமல் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மாத்திரம் 676 பெண்கள் காணாமல்... Read more »

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற நிலையில் மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் பதில் அரசாங்க அதிபராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் (03)... Read more »

போட்டியில் நீடிப்பேன்: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான ஜனனாயக கட்சி வேட்பாளராக ஜனாதிபதி ஜோ பைடன் தொடர்வதாக அவரது சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்புடன் தேர்தலுக்கான முதல் விவாதத்தில் பைடன் கலந்துகொண்டார். இந்த நேரடி... Read more »

கனடாவில் அதிகரித்துள்ள இணையவழி மோசடிகள்

கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் தேசிய நாளைக் கொண்டாடும் வகையில் பலரும் சுற்றுலா விடுதிகளில் விடுமுறைகளை திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இணையத்தினூடான பதிவுகளால் பல்வேறு மோசடி செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது குறைந்த விலைகளில் விளம்பரங்களினூடாக அதிகளவான... Read more »

வெற்றி கோப்பையுடன் திரும்பிய இந்திய வீரர்களுக்கு விருந்து கொடுத்த மோடி

வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கோப்பை... Read more »

“எதிர்வரும் 21ஆம் திகதி கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும்“: நித்தியானந்தா

நித்தியானந்தா சாமியார் பற்றியும் கைலாசா நாடு பற்றியும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. 2019ஆம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து தப்பி வெளிநாட்டுக்கு சென்ற நித்தியானந்தா அங்கு கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கு தனி கடவுச்சீட்டு, பணத்தாள்கள் போன்றவற்றையும் அறிவித்தார். அத்துடன் நிறுத்தாமல் கைலாசா சார்பில்... Read more »