சாவகச்சேரி வைத்தியசாலையில் நடப்பது என்ன?

சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை போராட்டம் நடைபெறவிருந்த நிலையில், இரவோடு இரவாக பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் வைத்தியசாலை நேற்றிரவு முற்றுகையிட்ட பொது மக்கள் நள்ளிரவையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி... Read more »

ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க காட்டுப்பூனை

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கருதப்படும் ஆபிரிக்க காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் காட்டுப் பூனை இலங்கையில் காணப்படும் சிறுத்தையை ஒத்ததாக கருதப்படுகிறது. குறித்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய... Read more »
Ad Widget Ad Widget

”யார் நீதிமன்றம் சென்றாலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்”: ரணில்

எந்தவொரு நபர் நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மறைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இறுதிக்கிரியை இன்று (07) பிற்பகல் திருகோணமலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே ஜனாதிபதி... Read more »

முல்லைத்தீவில் கண் திறந்து அருள்பாலித்த அம்மன்

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலையின் ஒரு கண் திறந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் அமைந்துள்ள கற்பக பிள்ளையார் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையானது வழமையாக மூடிய நிலையிலுள்ள கண்களையுடைய சிலையாகவே காணப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »

அவுஸ்திரேலிய பெண் மீது தாக்குதல்: பப்புவா நியூ கினியாவின் அமைச்சர் கைது

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் பப்புவா நியூ கினியாவின் பெட்ரோலிய அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்னியின் புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் இடம்பெற்றத் தகராறைத் தொடர்ந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலாபகரமான இயற்கை எரிவாயு திட்டம் தொடர்பாக... Read more »

கதிர்காம பெரஹெரா: யானை குழம்பியதில் 13 பேர் காயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம பெரஹெராவில் யானை குழம்பியதில் 13 பேர் காயமடைந்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், நேற்று சனிக்கிழமை இரவு பெரஹெரா ஆரம்பமான சிறிது நேரத்தில் இடம்பெற்றுள்ளது யானை குழப்பமடைந்து கட்டுப்பாட்டை மீறி ஓடியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் பீதியில் ஓடியதால்... Read more »

யாழ்ப்பாண இளைஞர் விமான நிலையத்தில் கைது

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் சென்ற நபரை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் பகுதியைச்... Read more »

பிரபல மல்யுத்த வீரரான ஜோன் சீனா WWE இலிருந்து ஓய்வு

47 வயதான ஜோன் சீனா சனிக்கிழமை இரவு டொராண்டோவில் இடம்பெற்ற Money in the Bank போட்டியில் தோன்றி தனது ஓய்வை அறிவித்துள்ளார். இதன்படி, Royal Rumble, Elimination Chamber மற்றும் WrestleMania போன்ற மல்யுத்த தொடர்களில் இருந்து விலகுவதாக ஜோன் சீனா அறிவித்தார்.... Read more »

சுகாதார தொண்டர் விவகாரம் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் !

சுகாதார தொண்டர் விவகாரம் – சேவைகளின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் ! வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர் அடிப்படையில் சிற்றூழியர்களாக பணியாற்றுபவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  ... Read more »

இன்றைய ராசிபலன் 07.07.2024

மேஷம் குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். பழைய கடன் பிரச்சினை தீரும். ரிஷபம் நீங்கள் எந்த செயலையும் துணிச்சலுடன்... Read more »