புலத்சிங்களவில் பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு

புலத்சிங்கள – ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பொது மக்களினால் தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். விபத்தில் 68 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன்,... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய ஆவணங்கள் மாயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இருந்த மிக முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு குழறுபடிகள் ஏற்பட்டுள்ள பின்னணியில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக... Read more »

மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதாலேயே தாயகம் திரும்பினர் – சட்டத்தரணி புகழேந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற... Read more »

அதிகாரத்தை கைப்பற்றும் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி சுதந்திரக் கட்சியின் அரசியல் சபையைக் கூட்டுமாறு கட்சியின் பதில் பொதுச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,... Read more »

கனடாவில் தமிழ் பெண் மீது கொடூரத் தாக்குதல்: சந்தேகநபர் கைது

கனடாவில் பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தமிழ் குடும்பஸ்தரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சந்தேகநபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள டொன் மில்ஸ் (Don Mills) ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக தாக்கியுள்ளார். சம்பவத்தில்... Read more »

மக்களால் துரத்தப்பப்பட்ட அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து அவசர அவசரமாக உந்துருளியில் ஏறி தப்பிசெபெற்றுள்ளார். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னாவெளி பகுதியில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுன்னக்கற்களை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு... Read more »

‘உலகளாவிய இளம் தலைவர்’ ஜீவன் தொண்டமான்

இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உலகப் பொருளாதார மன்றத்தால் உலகளாவிய இளம் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இளம் உலகளாவிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெருமையை அமைச்சர் தொண்டமான் பெற்றுள்ள நிலையில்,... Read more »

ரணில் – பசில் மீண்டும் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு இடையில் கொழும்பில் நேற்று வியாழக்கிழமை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரண்டுமுறை இருவரும் சந்தித்து பேச்சுகள் நடத்தியிருந்த போதிலும் குறித்த இரண்டு சந்திப்புகளிலும் பசில் ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவர் யார்?

இலங்கையின் தற்போதைய அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலை மையப்படுத்தி பழிவாங்கல், தூற்றல், போற்றல் என எல்லாம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதேபோன்று, சர்ச்சைகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் பஞ்சமிருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு தீனி போடுவது போலவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காணப்படுகின்றன.... Read more »

இனவாத தரப்பை வழிநடத்த தயராகும் சீனா

இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளும் அதிகரித்துள்ளன. பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் இந்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளும் ரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குலத்தின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத்... Read more »