கனடாவில் இருந்து யாழ் வந்து பாடசாலை மாணவியை கர்ப்பமாக்கிய 47 வயது அங்கிள்..!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தில் தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை... Read more »

வவுனியாவில் கடவுச்சீட்டுக்காக மரத்தில் ஏறிய நபரால் பரபரப்பு..!

கடவுச்சீட்டு பெற வந்த நபர் ஒருவர்கடவுச்சீட்டு காரியாலயத்தின் முன்பாக உள்ள மரமொன்றில் திடீரென ஏறி அபாய அறிவிப்பு விடுத்தமையால் வவுனியா பிராந்திய காரியாலய பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. திருகோணமலை மஹாயபுர பகுதியை சேர்ந்த 51 வயதுடைய அநுரகுமார என்பவர், வவுனியாவில் உள்ள கடவுச்சீட்டு காரியாலயத்திற்கு... Read more »
Ad Widget Ad Widget

புகையிரத கடவையை கடக்க முயன்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில் கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர்... Read more »

புதுக்குடியிருப்பில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை, இந்த நிலையில் தேராவில், விசுவமடு, மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது. புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஆழணி பற்றாக்குறையால் புதுக்குடியிருப்பு... Read more »

இன்றைய ராசிபலன்கள் 03.02.2024

மேஷ ராசி பணியிடத்தில் சில சவாலான சூழ்நிலைகள் காணப்படும். பணிகள் மும்மரமாக இருக்கும். என்றாலும் உங்கள் திறமை மூலம் நீங்கள் விரைந்து பணியாற்றுவீர்கள்.உங்கள் துணையுடனான உங்கள் அணுகுமுறை நேர்மையாக இருக்கும். இந்த நேர்மை உங்கள் இருவருக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும்.இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும்.... Read more »

திங்கட்கிழமை விடுமுறையா? வெளியானது அறிவிப்பு

திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02) தெரிவித்துள்ளார். சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், மறுநாள் பொது விடுமுறை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று... Read more »

நடிகை பூனம் பாண்டே காலமானாா்

பிரபல பொலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). காலமானாா்  மொடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்ட ... Read more »

யாழில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும்,கௌரவ அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமர் 60 கிராமசேவகர் பிரிவுகளை கொண்ட பெரிய நகரமான சாவகச்சேரி... Read more »

வவுனியா நடைபாதை வர்த்தக நிலையங்கள் நகரசபையால் அகற்றம்

வவுனியா பொது வைத்தியசாலை சந்தியில் இருந்து கொரவப்பொத்தான வீதி மற்றும் சந்தை உள்வட்ட வீதி ஆகியவை நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். இதனால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்ப்பட்டுவருவதுடன், விபத்துக்களை சந்திக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரம் மேற்கொள்ளப்படுவதால்... Read more »

யாழில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் 15 கிலோ கஞ்சா போதைப் பொருளுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து , அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலையே கஞ்சா... Read more »