பெலியத்த கொலை; வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர்

பெலியத்த பிரதேசத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை வழிநடத்தியவர் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஒப்பந்த கொலையாளியாக செயற்பட்ட முன்னாள் கடற்படை வீரரின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை ஆகியோர் நில்லேவெல,முத்தரகம பிரதேசத்தில் நேற்று... Read more »

வீட்டின் மீது விழுந்த விமானம்: விமானி உட்பட பலர் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடமாடும் வீடு ஒன்றின் மீது சிறிய விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நேற்று முன்தினம் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்தவர்களும், வீட்டில் இருந்தவர்களும் உயிரிழந்ததாக கிளியர்வாட்டர் தீயணைப்பு படையின்... Read more »
Ad Widget Ad Widget

ஐரோப்பிய நாடுகளில் குடியேற போலி திருமணங்கள்: 15 பேர் சைப்ரஸில் கைது

போலி திருமணங்கள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சட்டவிரோதமாக ஆட்களை குடியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குழுவை ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் சைப்ரசில் கைது செய்துள்ளனர். இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் உட்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த குழுவினர் ஆட்கடத்தலிலும்... Read more »

மத்திய கிழக்கில் அமெரிக்கா பதிலடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

அமெரிக்க படையினர் நேற்று ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஈரானின் புரட்சிகர இராணுவ படையின் ஆதரவு பெற்ற போராளிகளுக்கும் சொந்தமான இடங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோர்தானில் அமைந்துள்ள... Read more »

நீதிமன்றம் விடுவித்தவரிடம் மீண்டும் விசாரணை: மனித உரிமையை மீறும் வகையில் கேள்வி

போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு குறித்த நினைவேந்தல் தொடர்பில் சுமார் மூன்று மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்றம் தன்னை விடுதலை செய்த போதிலும்,... Read more »

பதவியை இராஜினாமா செய்த லொஹான் ரத்வத்த

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார். ஜனவரி 29ஆம் திகதி இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார். இவரது பதவி விலகல் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.பி.ஏக்கநாயக்க அரச வர்த்தமானியில் நேற்று வெள்ளிக்கிழமை... Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு: நாளை 600 கைதிகள் விடுதலை

76 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 600 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34 வது... Read more »

உச்ச நீதிமன்றத்தை அவமதித்தாரா சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தில் முறையான நடைமுறைகளை பின்பற்றியே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் சபாநாயகர் நேற்று கையெழுத்திட்டார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியதையடுத்தே... Read more »

வடக்கில் இளைஞர்களை காவு வாங்கும் போதைப் பொருள்

வீதியில் மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் மன்னார் – பேசாலை பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் விஜயகுமார் (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்... Read more »

ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தல்: ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலேயே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட சம்மேளனம் இன்று நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »