ஆளுங்கட்சியின் புதிய சட்டமூலத்துக்கு சட்டமா அதிபர் எதிர்ப்பு

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ள மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான திருத்தச் சட்ட மூலத்தின் உள்ளடக்க அத்தியாயங்கள், அரசியலமைப்புக்கு முரணானது என சட்டமா அதிபர் நேற்று புதன்கிழமை உயர் நீதிமன்றுக்கு அறிவித்தார். சட்டமா அதிபர் சார்பில்... Read more »

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கைப்பேசிகளுடன் ஒருவர் கைது

சுங்கவரியின்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். விசேட அதிரடிப்படை கோனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (07) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள், கைப்பேசி பாகங்கள்,... Read more »
Ad Widget Ad Widget

37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய முற்பட்ட 37 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனையின் போது மிகவும் அரிதான 02 நீல... Read more »

வல்லரசு நாடுகளின் அரசியல் சூழ்ச்சிக்குள் கொழும்பு

ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஷாநாயக்கவை இந்தியா அழைத்து பேசியமை தொடர்பாக கொழும்பில் பிரதான அரசியல் கட்சிகளுக்கு இடையில் பலத்த முரண்பாடு தோன்றியுள்ளது. பிரதான எதிர்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி விசனமடைந்து உள்ளதாக அரசியல் வட்டாரம்... Read more »

தாமதமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யுங்கள்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு மீண்டும் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் பதிவு நடவடிக்கைகளை எதிர்வரும் 29 ஆம் திகதி முன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ... Read more »

11 கோடி அரச நிதியால் முல்லைத்தீவு மன்னாருக்கு வந்த சிக்கல்

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியை எப்படிப் பங்கிட்டுச் செலவு செய்வது என்ற சர்ச்சை அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிய வருகின்றது. வரவு – செலவுத் திட்டத்தில் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுக் கிடைக்கும் நிதியை மாவட்டத்தில்... Read more »

வன்முறைகள், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் தேர்தல்

தீவிரவாத தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் 12 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. ஆழ்ந்த அரசியல் பிளவுகள் காரணமாக கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைககளும் அங்கு எழுந்துள்ளன.... Read more »

சரணடைந்த புலிகள் எங்கே: நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு இராணுவத்துக்கு உத்தரவு

இறுதி யுத்தக் காலத்தில் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை வழங்க மறுத்தமைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை இராணுவத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி... Read more »

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை சந்தித்த கஜேந்திரகுமார்

அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சென்ற 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் சந்தித்து பேசியுள்ளார். காங்கிரஸ் பிரதிநிதிகளான விலே நிக்கல், டொபரஞ் ரோஸ், ஜெமி ரஸ்கின் மற்றும் டனி கே டேவிஸ் ஆகியோரை சந்தித்த கஜேந்திரகுமார்... Read more »

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போட்டியிடும் இலங்கை அணியினர் யார்?

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி பல்லேகலவில் நாளை (09) ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டிக்கான பெயரிடப்பட்ட அணிக்கு வழமை போன்று குசல் மெண்டிஸ் தலைமை தாங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,... Read more »