அமெரிக்காவே உலகில் மிகப்பெரிய பணக்கார நாடாக கருத்தப்பட்டாலும் அந்த நாட்டை விட பல செல்வந்த நாடுகள் உலகில் உள்ளன. ஐரோப்பாவில் உள்ள லக்சம்பேர்க் நாடே உலகில் மிகப்பெரிய பணக்கார நாடு. இந்த நாட்டின் ஆண்டு தனிநபர் வருமானம் சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து... Read more »
இலங்கை மக்கள் அறிவாற்றலில் பின்தங்கியிருப்பதாக நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார். பொதுஜன பெரமுண கட்சியின் கோட்டை தேர்தல் தொகுதி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் அங்கு தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், “நாங்கள் உருவாக்கியவற்றைப் பயன்படுத்தும் திறமை கொண்டவர்களை உருவாக்க எங்களுக்கு... Read more »
உக்ரேனுடன் அனைத்து பொருள்களுக்கும் சுங்கவரி இல்லாத வர்த்தகத்தை 2029 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரஷ்யாவுடனான போர் தொடங்கிய பின்னர் உக்ரேனுடனான அனைத்து வணிகங்களுக்கும் பிரிட்டன் வரிகளை நீக்கியது. இந்த ஏற்பாடு 2024 மார்ச் வரை நீடிக்கும் என்று முன்னதாக... Read more »
தெற்காசிய அண்டைய நாடுகளை விட இலங்கை மக்கள் 2.5 முதல் 3 மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை செலுத்துகின்றமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பெப்ரவரி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கை தனது மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியது. மின்சாரம்... Read more »
மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தினரிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் அனுகூலமான மாற்றங்கள் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செயலிலும்... Read more »
மாலைதீவுகளின் பாதுகாப்பு படை பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். பாதுகாப்பு செயலாளர், ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவை அவர் இன்று சந்திக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று(08) பிற்பகல் இராணுவத் தளபதியையும் சந்திக்கவுள்ளதாக... Read more »
சட்டவிரோத போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மன்னார் – நானாட்டான் பிரதேசத்தில் வைத்து நேற்று அவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 1,200 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நானாட்டான் பகுதியைச்... Read more »
ஏழாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (Seventh Indian Ocean Conference) கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் மாநாடு அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. இந்தியப்... Read more »
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு. யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சாவல்கட்டு கிராம மீனவர் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை , யாழ்ப்பாணத்திலுள்ள... Read more »
அண்மையில் யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தான் இருக்கும் இடத்தில் கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தன் கண்களால் இன்றும் பார்க்கின்றேன் என தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் கல்வி நிறுவன ஊழியரும் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக... Read more »