குளோபல் க்ரெஸ்ட் கப்பலுக்கு இலங்கை 15 மில்லியன் ரூபா அபராதம்

செயற்கைக்கோள் பகுப்பாய்வு படங்களின் மூலம் கடலில் சட்டவிரோதமான முறையில் எண்ணெயை வெளியேற்றிய கப்பலுக்கு எதிராக சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை 15 மில்லியன் ரூபா அபராதம் விதித்துள்ளது. செயற்கைக்கோள் பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புக்குப் பின்னர் இந்த நாட்டில் கப்பலொன்றுக்கு அபராதம் விதிக்கப்படுவது இதுவே... Read more »

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் போர்வையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சி

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கும் யோசனை கொண்டு வரப்படுமாயின் அதனை எதிர்ப்பது என சகல எதிர்க்கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இது சம்பந்தமாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் கரு ஜயசூரிய கருத்தரங்கொன்றை ஏற்பாடு... Read more »
Ad Widget Ad Widget

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் 35 நாடுகளின் பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று (17) இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது ஆசிய பசுபிக் மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி... Read more »

நெருக்கடியான அரசியல் சூழலில் அமெரிக்க இராஜதந்திரி கொழும்பு வருகை

இலங்கைத் தீவின் தலைநகரில் அரசியல் நெருக்கடிகளும் பொருளாதார பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ள சூழலில் அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்துக்கான துணைத் செயலாளர் லிஸ் ஆலன் (Liz Allen) அடுத்த வாரம் வரவுள்ளார். இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய தெற்காசிய நாடுகளுக்குப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்த பயணம்... Read more »

காசா பகுதிக்கு அருகில் எழுப்பப்படும் சுவர்: எகிப்தின் செயற்கைகோள் படங்கள்

காசாவுடனான எகிப்தின் எல்லையில் விரிவான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன. இது பாலஸ்தீனிய அகதிகளை தங்க வைப்பதற்கான தயாரிப்புகளில் மேற்கொள்ளப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த கட்டுமானத்தை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளாத எகிப்து, எல்லைக்கு அப்பால் உள்ள ரஃபாவில்... Read more »

சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டு பற்றாக்குறை

சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டுப்பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் புதிய ‘செயல் திட்டத்தை’ உருவாக்குகிறது. சுவிட்சர்லாந்தில் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது, குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. வீட்டுத் தட்டுப்பாடு குறித்த இரண்டாவது சுற்று... Read more »

தமிழ் அரசியல் தலைமைகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் அவசர சந்திப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புதிதாக பதவியேற்றுள்ள இந்தியத் தூதுவர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பில்... Read more »

பெரும் அதிகார அரசியலில் சிக்கியுள்ள தீவு

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரைக்கு சற்று அப்பால் ஒரு கண்ணீர்த்துளி வடிவிலான தனது தீவு, அண்மைய ஆண்டுகளில் வொஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பெரும் அதிகார அரசியலில் சிக்கியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் அஃப்ரீன்... Read more »

அரசியல் பேச முடியாது: கவலையில் ரஞ்சன் ராமநாயக்க

ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு அமைவாக தான் அரசியல் பேச முடியாத நிலையில் இருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கவலை தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள் சிலருடன் நட்பு ரீதியாக உரையாடும் போது அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில் கடந்த 2021 ஆம் ஆண்டு... Read more »

ஏடன் வளைகுடாவில் பிரித்தானிய கப்பல் தாக்குதல்

ஏடன் வளைகுடா பகுதியில் பிரித்தானியக் கப்பல் மீது நடத்தப்பட்ட தொடர் ஏவுகணைத் தாக்குதலுக்கு ஏமனின் ஹூதி குழு பொறுப்பேற்றுள்ளது. ‘ஏடன் வளைகுடாவில் பயணம் செய்து கொண்டிருந்த போது தாக்குதலுக்கு உள்ளான பிரித்தானியக் கப்பலான லிகாவிடோஸ் மீது நாங்கள் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஹூதி இராணுவ... Read more »