விமான நிலையத்தில் முக அடையாளம் காணும் அமைப்பு

நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அல்லது நாட்டிற்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காண பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதனை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இன்று திறந்து வைத்தார். கடந்த காலங்களில்... Read more »

மாலைத்தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மாலைதீவில் சற்று முன்னர் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மாலைத்தீவுக்கு மேற்கே 896 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. Read more »
Ad Widget Ad Widget

இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்கள் குவிப்பு

சுற்றுலா சிம்பாவே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் சிம்பாவே அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி, இலங்கை அணி... Read more »

இலங்கை வரும் ஜப்பான் நிதி அமைச்சர் : இலகு ரயில் திட்டம் குறித்து ஆலோசனை

ஜப்பான் நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி எம்.பெரேரா மற்றும் நிதியமைச்சர் ஷுனிச்சி சுசுகி ஆகியோருக்கு இடையில் டோக்கியோவில் உள்ள நிதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விஜயம் உறுதிப்படுத்தப்பட்டது. எதிர்வரும் 11... Read more »

வேட்பாளர் தேர்வில் போட்டியிட தடை: டிரம்ப்பின் மேல்முறையீடு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்குமாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 8ஆம் திகதி வாய்மொழி வாக்குவாதம்... Read more »

சஜித்தை ரணிலின் பாதையில் அழைத்து செல்ல முயற்சி

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு பின்பற்ற செய்யும் தவறான செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். ”தமதும் சஜித் பிரேமதாசவின் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றே. ரணில் மற்றும் சஜித்தின்... Read more »

இஸ்ரோவின் மற்றுமொரு மகத்தான வெற்றி

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 அதன் இலக்கில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்துள்ளார். ஆதித்யா-எல்1 அதன் எல்1 (Lagrangian point1) புள்ளியை இன்று மாலை 4 மணியளவில் அடைந்துள்ளதாகவும்,... Read more »

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அவுஸ்திரேலியா முதலிடம், இலங்கைக்கு கடைசி இடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என்ற ரீதியில் முன்னிலைப்பெற்றுள்ளது. இதனையடுத்து 56.25 சதவீத புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா முதலிடம்பிடித்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்தியா... Read more »

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் முக்கியம் யாழில் ஜனாதிபதி

பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) முற்பகல் யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “வடமாகாண... Read more »

போதையில் பாடசாலைக்கு வந்த மாணவன் கைது

மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான பாடசாலை ஒன்றில் பதினொன்றாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் நேற்று ஐஸ் போதைபொருள் அருந்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் பதினாறு வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்தாக மாத்தறை பொலிஸார்... Read more »