புடினின் முக்கிய அரசியல் எதிரியை காணவில்லை:

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னியை காணவில்லை என அவருடைய கூட்டாளிகள் தெரிவத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஸ்கோவின் கிழக்கே உள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை காணவில்லை எனவும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்றும்... Read more »

கூட்டமைப்பினருடன் உலகத் தமிழர் பேரவையினர் விசேட சந்திப்பு: ஹக்கீம், ஜீவனும் பங்கேற்பு

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருன் கொழும்பில் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்... Read more »
Ad Widget

அரச சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடரும்

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டுள்ளன. இதற்கமைய அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளன. அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000... Read more »

உதவி தேவையுடையோராக மாறியுள்ள 128 மில்லியன் மக்கள்

2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய மனிதாபிமான கண்ணோட்டம் இருண்ட நிலையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. முரண்பாடு, காலநிலை அவசரநிலைகள் மற்றும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளினால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நிலவும் மோதல் காரணமாக காசா மீது உலக நாடுகளின்... Read more »

‘புதிய பனிப்போரை ஏற்படுத்தும்: கீதா கோபிநாத் எச்சரிக்கை

உலகப் பொருளாதாரம் இரண்டாம் பனிப்போரின் விளிம்பில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியாவில் நேற்றைய தினம் ஆற்றிய உரையின் போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், உலகப் பொருளாதாரத்தில் சீனா,... Read more »

இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்... Read more »

கனடாவில் சீக்கிய தம்பதியினர் சுட்டுக்கொலை

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய தம்பதியினர், தவறாக தாக்கப்பட்டிருக்கலாம் என மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 20 அன்று, 57 வயதான ஜக்தார் சிங் கொல்லப்பட்டார், மேலும் ஆயுதம் ஏந்திய நபர்கள்... Read more »

வானில் பறக்கும் உலகில் மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல்

உலகில் பல ஆடம்பரமான ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் தனித்துவமானவை. மலை, கடல், தனித்தீவு என வித்தியாசமான அனுபவங்களையும் பெரும் விதத்தில் இவை காணப்படுகின்றன. இந்நிலையில், ஒரு தனியார் நிறுவனம், வானில் பறக்கும் நட்சத்திர ஹோட்டலை உருவாக்கியுள்ளது. அதாவது, க்ரூஸ் எனப்படும் சொகுசுக்... Read more »

மிரட்டலுக்கு பின்னர் தென் காஸாவில் இஸ்‌ரேல் குண்டுத் தாக்குதல்

பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் உயிருடன் வெளியேற முடியாது என்று ஹமாஸ் குழு எச்சரித்திருந்த நிலையில் நேற்று காஸாவின் முக்கிய நகரில்இஸ்‌ரேல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் அக்டோபர் 7ஆம் திகதியன்று இஸ்ரேல்மீது மேற்கொண்ட தாக்குதலைத்... Read more »

140 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்: 104 பேர் மீண்டும் கைது

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து 140 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், 104 பேர் இதுவே கைது செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து கைதிகள் தப்பியோட்டம் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய... Read more »