லால் சலாம் படத்தின் முதல் சிங்கிலான ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.... Read more »
கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தில் கல்வி... Read more »
சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை சிறுமி அசானி இன்று நாடு திரும்பியுள்ளார். சரிகமப கிராண்ட் ஃபினாலே நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டாக நடைபெற்றது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வானார்கள். இதில், தன்... Read more »
நாடு மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த முடிவு... Read more »
ஐபிஎல் ஏலம் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே துபாயில் நாளை (19ஆம் திகதி) நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தை ஆண்களே நடத்தி வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மல்லிகா சாகர் (Mallika Sagar) என்ற பெண் ஏலத்தை நடத்தவுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் Auctioneer... Read more »
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளவர்களை உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (18) இந்த போராட்டம் இடம்பெற்றது. “பட்டதாரி பாடசாலை அபிவிருத்தி... Read more »
கிளிநொச்சியில் முதலை கடிக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் புகழ் மற்றும் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ளது. YouGov நடத்திய கருத்தாய்வில் பதிலளித்தவர்களில் 70 சதவீதம் பேர் (பத்தில் ஏழு பேர்) அவரைப் பற்றி தங்களுக்கு சாதகமற்ற கருத்து இருப்பதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 21... Read more »
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இஸ்லாம் பற்றி வெளியிட்டுள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாகரீகத்தில் இஸ்லாமிய கலாசாரத்திற்கும் அதன் மதிப்புகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளதாகவும் இதனால் ஐரோப்பாவில் இஸ்லாத்திற்கு இடமே இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சவூதி அரேபியா... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். பசில் ராஜபக்ச அமெரிக்காவில் சுமார் இரண்டு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டின் போது அந்த கட்சியின்... Read more »