பாதாள உலகக்குழுக்களின் முக்கிய 30 உறுப்பினர்கள் வெளிநாடுகளில்

வெளிநாடுகள் இருந்தவாறு இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக்குழுக்களை வழிநடத்தி வரும் 30 பேரை கைது செய்து, நாட்டுக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். துபாய் நாட்டில் இருக்கும் 29 பாதாள... Read more »

மஹிந்தவின் கோட்டையை கைப்பற்றிய சஜித்

1994 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்சிகளின் அதிகாரத்தில் இருந்த ருவன்வெல்ல பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்தை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ருவன்வெல்ல தொகுதிக்கு பொறுப்பான மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துசிதா விஜேமான்ன... Read more »
Ad Widget

கைதி ஒருவர் கொலை

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்கி கொலை யெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இந்த கைதி இன்று அதிகாலை நாகொட போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக சிறைச்சாலையின் தகவல்கள் கூறுகின்றன. மோல்காவ,கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான பீ.ஜீ.சுனில் என்ற கைதியே... Read more »

போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. உரிய முறைமைகளின் படி, தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு சென்றால், நாடு கடந்த பிரச்சினைகளில் தலையிட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட... Read more »

மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்ட்

தனது 15 வயதான மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய பொலிஸ் சார்ஜன்டை நாரம்மல பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் களப்படை தலைமையகத்தில் சேவையாற்றி வந்த பொலிஸ் சார்ஜன்டே இவ்வாறு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார். நாராம்மல தெமடகஹாவெல பிரதேசத்தை சேர்ந்த இந்த சந்தேக நபர் கடந்த... Read more »

கதிர்காமத்தில் பக்தர்கள் வைக்கும் காணிக்கை குறைந்துள்ளது

கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை தட்டுகளில் வைக்கும் காணிக்கை பணம் 50 வீதமாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. ஆலயத்தின் பிரதான பூசகர் உட்பட பூசகர்கள் ஆலயத்திற்கு கிடைக்கும் காணிக்கை பணம் மற்றும் தங்கம் என்பவற்றை தமது வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரியவந்துள்ளதை அடுத்து... Read more »

ஆமர் வீதியிலுள்ள கட்டிடத்தில் தீ

கொழும்பு – ஆமர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.   Read more »

58 வயதில் 3-வது பட்டம் பெற்ற நடிகர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் முத்துக்காளை (58) இவர் தற்போது இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டம் வென்றுள்ளார். இது முத்துக்காளையின் மூன்றாவது பட்டமாகும். முன்னதாக, கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைகழகத்தில் (TAMIL... Read more »

நாயாத்துவழி விபத்து: 8 பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது... Read more »

சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு 19 வருடங்கள் பூர்த்தி

கடலோர மக்களுக்கு அலைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், 19 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவுற்று இதே போன்றதொரு நாளில் ஏற்பட்ட அலையானது அத்தனை உயிர்களை காவுகொள்ளுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல்பகுதியில் அதிகாலை திடீரென நிலநடுக்கம்... Read more »