காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி பச்சைக்கொடி

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். “வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள... Read more »

நாடு வங்குரோத்து அடைய மகிந்தவே காரணம்

கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 6.5 சத வீதம் என்ற அதிக வட்டிக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனே இலங்கை வங்குரோத்து அடைய காரணம் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க... Read more »
Ad Widget

பிரித்தானிய குட்டி இளவரசர், இளவரசியின் புதிய புகைப்படங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரித்தானியாவின் சாண்ட்ரிங்ஹாமில் உள்ள செயின்ட் மேரி மாக்டலீன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் தின ஆராதனையில் மன்னர் சார்லஸ், ராணி கமீலா மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு இளவரசர் வில்லியம்... Read more »

நத்தார் மது விருந்தில் கொலை

வெலிகடை, விஜிதபுர,வல்பொல பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான நபரே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். இந்த நபர் நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேலும் மூன்று பேருடன் இணைந்து மது விருந்து நடத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட... Read more »

கெஹெலிய வீட்டிற்குச் சென்ற CID

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டிற்கு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர். தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசியினை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யும் வகையில் குறித்த குழுவினர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய... Read more »

யாழில் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்

யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர். கைது... Read more »

திரிபோஷாவில் அஃப்லாடெக்சினை அதிகரிக்க திட்டம்

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போஷாக்கான உணவாக உட்கொள்ளும் திரிபோஷாவில் உள்ள இரசாயனங்களை(அஃப்லாடெக்சிக்சின்) இரு மடங்காக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் முன்னிலை சோசலிசக் கட்சியின், பிரசார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். ஒருவன் செய்திப்பிரிவுக்கு இது தொடர்பில்... Read more »

சுனாமி முன்னெச்சரிக்கை கருவிகள் செயலிழப்பு:

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டின் நிர்மாணிக்கப்பட்ட சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்களில் பெரும்பாலானவை செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாட்டின் 14 கரையோர மாவட்டங்களில் 77 சுனாமி முன்னெச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று குறித்த... Read more »

அவுஸ்திரேலியாவில் மின் தடை

அவுஸ்திரேலியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நேற்று (25) இரவு கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து மாநிலத் தலைநகர் பிரிஸ்பேனிலும் கோல்ட் கோஸ்ட் பிராந்தியத்திலும் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மாநில எரிசக்தி நிறுவனமான எனர்ஜெக்ஸ் தெரிவித்துள்ளளது. இதன் காரணமாக... Read more »

ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தடை

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர்.... Read more »