பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. கடும் மழை இதன்காரணமாக பலாங்கொடை – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (2023.12.08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த... Read more »
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் குடும்பம் மற்றும் பணியிடத்தில் யாரேனும் அறிவுரை கூறினால், அதில் உள்ள உண்மை என்ன, நல்ல விஷயம் என்ன என்பதை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ளவும். உங்கள் வேலையை கவனமாக செய்து முடிக்கவும். கடன் வாங்க நினைப்பவர்களுக்கு அது... Read more »
பொதுவாக நன்மைகளை குவிக்கும் பழங்களில் ஒன்றாக பப்பாளி பார்க்கப்படுகின்றது. ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் என்றாலும் அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. பப்பாளி இயற்கையாகவே வைட்டமின் சி இருக்கின்றது. இது ப்பெய்ன் எனப்படும் செயலில் உள்ள நொதிய உற்பத்திக்கு உதவியாக இருக்கின்றது. மேலும்... Read more »
பொதுவாக இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகள் முதலில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்? இப்படியான விடயங்களை எங்கு தெரிந்து கொள்ளலாம் என சந்தேகத்தில் சிலர் இருப்பார்கள். இது போன்ற சந்தேகங்களை இந்த பதிவின்... Read more »
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கும் வேல ராமமூர்த்தி வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் 2022ம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில்... Read more »
அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்களை மீளப்பெறுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், நெடுஞ்சாலையை பயன்படுத்துவோரின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிவிடும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நாட்டில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டு... Read more »
ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ள அதேவேளை அவர் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கின்றார் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர் அவரால் தப்பிச்செல்ல முடியும் ஆனால்... Read more »
கனடாவில் சுமார் எட்டு மில்லியன் பேர் மாற்றுத் திறனாளிகள் என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலமாக மாற்று திறனாளிகள் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என சுடடி;க்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது. 15 வயதுக்கும் மேற்பட்ட 27 வீதமான கனடியர்களுக்கு குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு... Read more »
ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏற்பட்டிருந்த சிக்கல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு... Read more »
கொழும்பு மற்றும் கஜகஸ்தானுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இருநாடுகளுக்குமிடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விமானம் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச... Read more »