துணை முதலமைச்சர் பதவி…! உதயநிதி சொன்ன கறார் பதில்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்தி வெளியாகி வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது 46வது பிறந்தநாளையொட்டி, சென்னை பெரியார் திடலுக்கு சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் துணை... Read more »

X சமூகவலைத்தளத்தில் இருந்து வெளியேறினார் பரிஸ் நகரபிதா

X (பெயர் மாற்றம் செய்யப்பட்ட Twitter) சமூகவலைத்தளத்தில் இருந்து பரிஸ் நகரபிதா ஆல் இதால்கோ வெளியேறியுள்ளார். கிட்டத்தட்ட 14 வருடங்களில் பின்னர் அவர் அதில் இருந்து வெளியேறியுள்ளார். ”நான் X தளத்தில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். முன்னர் அது புரட்சிகரமான கருவியாக இருந்தது.... Read more »
Ad Widget

ஒலிம்பிக் போட்டிகளின் போது – இரண்டு மடங்காக அதிகரிக்கும் மெற்றோ கட்டணம்!

ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் முழுவதும் மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை (செப்டம்பர் 8) மெற்றோ கட்டணங்கள்... Read more »

உறவுகளின் கண்ணீரில் குளிக்கும் மாவீரர் துயிலுமில்லங்கள் (நேரலை)

வடக்கு கிழக்கு தமிழர்  தாயகம்மெங்கும் இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், மாவீரர் தின நினவிவேந்தலுக்கான பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடிநின்று தமது... Read more »

விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி நீக்கம்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க அனைத்து விதமான பொறுப்புகளிலுமிருந்தும் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இவரை பதவி நீக்குவதற்கான நடவடிக்கை ஜனாதிபதி இன்றைய தினம் (2023.11.27) நாடாளுமன்றில் முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலங்களில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. இந்த நிலையில், தற்போதைய... Read more »

கிளிநொச்சியில் பரபரப்பு!

கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புகையிரத பாதைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (26) சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பி?ணையில் விடுவிக்கப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட... Read more »

மாணவர்களுக்கு டிசெம்பர் முதல் பாதணிக்கான வவுச்சர்கள்

எதிர்வரும் 4ஆம் திகதி பாதணி வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார். அதோடு பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 740,000 சிறார்களுக்கு வவுச்சர்கள் பாதணி... Read more »

கைக்கடிகாரத்தில் போதைப்பொருள் மீட்பு!

மொரகஹஹேன பொலிஸ் பிரிவின் பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது போதைப்பொருள் கடத்தும் புதிய முறை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக... Read more »

யாழில் நினைவேந்தலுக்கு தடை நிராகரிப்பு!

யாழில் நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சி சற்றுமுன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நினைவேந்தலை தடை செய்ய கோரியும், சிவப்பு மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த கூடாது என உத்தரவிட கோரியும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் பொலிஸாரின்... Read more »

காலநிலை மாற்றத்தால் அம்பாறை மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். நாள் வருமானம் 05 முதல் 10 இலட்சம் இவ்வாறு பிடிக்கப்படும் கீரி மீன்கள் கிலோவொன்றுக்கு 300முதல் 400 ரூபாய் வரை விற்பனை... Read more »