இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது! அமைச்சர் டக்ளஸ் 

இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!   சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் நாகராஜா அலெக்ஸ் அவர்கள் மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது,..   கடுமையான குற்றவாளிகள் கூட நீதித்தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி... Read more »

இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு!

இலங்கை பணியாளர்களை தொழிலுக்கு அமர்த்துதல் குறித்த இஸ்ரேல் அரசாங்கத்துடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் விவசாயத் துறைக்கு தொழிலாளர்களை அனுப்புவதற்கு இலங்கை, இஸ்ரேலுடன் உடன்படிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலில் திட்டவட்டமான தொழிற்சந்தை துறைகளில்... Read more »
Ad Widget

திடீரென மூன்று விற்பனை பொருட்கள் இடைநிறுத்தம்!

இலங்கை புகையிலை நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட மூன்று வகையான சுவையூட்டப்பட்ட சிகரெட் பொருட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி டன்னில் ஸ்விட்ச் (Dunhill Switch), டன்னில் டபுள் கேப்சுள் (Dunhill Double Capsule) மற்றும் ஜோன் பிளேயர் கோல்ட் ப்ரோ கூல்... Read more »

டெங்கு பரவல் அதிகரிப்பு!

மழையுடனான வானிலையின் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை டெங்கு அபாயம் அதிகம் காணப்படும் 45 வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன... Read more »

நவீன தொழில்நுட்பம் மூலம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு!

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (2023.11.21)... Read more »

அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களால் வேலை நிறுத்தப் போராட்டம்!

நாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம்(22.11.2023) அதிவேக நெடுஞ்சாலைகளில் டிக்கெட் வழங்கும் மற்றும் பணம் வசூலிக்கும் பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை அதிவேக நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய 27 தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. ஆட்சேர்ப்பு... Read more »

வடக்கில் மாவீரர் நிகழ்வுகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைக்கான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் எதிர்வரும் (27.11.2023) ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம்... Read more »

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் விசேட கருவிகள்

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் புதைகுழியானது எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதனை அறிய எதிர்வரும் (24.11.2023) ஆம் திகதி விஷேட ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிடப்படவுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி... Read more »

துவாரகாவின் வரவு குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சு விசேட கண்காணிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவிக் காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன்... Read more »

இன்றைய ராசி பலன் 22.11.2023

மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல்... Read more »