பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன இன்று (25-11-2023) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போதைய பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ஐ.ஜி.பி சி.டி விக்ரமரத்ன பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட... Read more »
யாழ்ப்பாண பகுதியில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகேசு விஜயரத்தினம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பஸ்தர் அபுதாபிக்கு... Read more »
மேஷம் நிதி ரீதியாக, நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்த முடியும். ஊடகங்கள் அல்லது திரைப்படங்களில் இருப்பவர்கள் நல்ல பலனைக் காண்பார்கள். குடும்பத்தில் யாராவது உங்கள் கௌரவத்தை உயர்த்த வாய்ப்பு உண்டு. உங்களில் சிலர் புதிய ஒன்றை முன்பதிவு செய்வதன் மூலம் உங்கள் சொத்துகளின் பட்டியலில்... Read more »
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய அகிலத்திருநாயகி 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப்... Read more »
இந்தியாவின் மும்பை நகரத்தில் பெற்றோர் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பொலிஸாரால் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் குழந்தையை தேடும் பொலிஸார் கைது செய்யப்பட்ட பெற்றோர் தங்களது... Read more »
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் 25 வயதுடைய சித்தன்கேணி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதான நால்வரையும் நாளை மறுதினம் (27) திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள... Read more »
வவுனியாவில் இருந்து இளவயதில் நீதிபதியாக பதவியேற்கும் தமிழ் பெண் இலங்கை நீதித்துறை வரலாற்றில் இளவயதில் நீதிபதியாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் பதவியேற்கின்றார். வரலாற்றில் வவுனியா மாவட்டத்தில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக வவுனியாவைச் சேர்ந்த மதுஞ்சளா அமிர்தலிங்கம் என்பவரே... Read more »
கொட்டித்தீர்த்த கனமழையால் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலமான செல்ல கதிர்காமம் கோயில் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதிர்காமத்தில் தொடர்ச்சியான பெய்துவரும் மழை காரணமாக செல்லக்கதிர்காமம் தற்போது நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே ஆலயம் நிரீல் மூழ்கியுள்ளது. மேலும்... Read more »
காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் பெண் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து ஒரு கிராம் 400 மில்லிக்கிராம் போதைப்பொருளை மீட்டு ஒப்படைத்துள்ளதாக... Read more »
வற் வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது வரி விலக்கு வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் காலாண்டு பகுதியில் மத வழிபாட்டு தலங்களுக்கான மின்கட்டண திருத்தத்தில் சலுகை வழங்க... Read more »