இன்றைய ராசிபலன்24.05.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபா ரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.... Read more »

கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியால் துவண்டேன். எனக்கு அவர் புரவலர் – சிவசேனை சச்சிதானந்தன் 

வைகாசி 9 செவ்வாய் (23.05.2023) கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியால் துவண்டேன். எனக்கு அவர் புரவலர் – இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க சச்சிதானந்தன் இரங்கல் 2019 மாரச்சு 1 மதுரைக கப்பலூரில் சந்தித்த பின் நான் எழுதிய குறிப்பு. மாசி... Read more »
Ad Widget Ad Widget

யாழில் கஜேந்திரன் எம்.பி ஐ தூக்கி சென்ற பொலிசார்

யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( 23) காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி,... Read more »

புதிய மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார். உத்தேச கட்டண திருத்தம் இலங்கை... Read more »

நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கின் சந்தேகநபருக்கு எதிர்வரும் யூன் 6ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்போது நெடுந்தீவில் ஜந்து பேர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் காயமடைந்த இன்னுமொருவருமாக ஆறுபேர் மொத்தமாக உயிரிழந்திருந்தனர். இந்த கொலை... Read more »

இரு பாடசாலை மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல்!

பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள பிரபல இரு பாடசாலை மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவிய தாக்குதலின் காணொளிக் காட்சிகள் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை... Read more »

முதியோர் இல்லத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிப பெண்!

ஹொரணை பிரதேச முதியோர் இல்லத்தில் நாற்காலியில் சடலமாக காணப்பட்ட வயோதிபப் பெண் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக முதியோர் இல்லத்தின்... Read more »

யாழில் பெற்ற மகளை வன்கொடுமை செய்த தந்தை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளான 11 வயதுச் சிறுமிமையைப் பாலியல் வன்புணர்வும், அவரது சகோதரியான 8 வயதுச் சிறுமியைப் பாலியல் துர்நடத்தைக்கும் உட்படுத்திய சந்தேகத்தில் தந்தையைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளான சிறுமிகளின் நடத்தைகளில் மாற்றம் தென்பட்டதையடுத்து பாடசாலை ஆசிரியர்களால் மருத்துவ பரிசோதனைக்கு... Read more »

நாற்ப்பது வருடங்களின் பின்னர் யாழில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்ற கொடி!

வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் -திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மே 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து 40 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது. விசேட பூஜை வழிபாடுகள் கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி... Read more »

நாற்ப்பது வருடங்களின் பின்னர் யாழில் இருந்து திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்ற கொடி!

வரலாற்று பிரசித்தி பெற்ற மன்னார் -திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மே 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து 40 வருடங்களுக்கு பின்னர் கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது. விசேட பூஜை வழிபாடுகள் கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி... Read more »