பூமணி அம்மா அறக்கட்டளையால் மாங்குளத்தில் குடிநீர் வசதி

பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளரும் சர்வதேச தமிழ் வானொலி (ஐ.ரி்.ஆர்) பிரான்ஸ்-இலங்கை அபிமானியுமான அமெரிக்காவைச் சேர்ந்த உமாசுதன் சிங்கநாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி சிங்கநாயகம் புனிதம் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் முல்லைத்தீவு மாங்குளம் மகா... Read more »

சிவப்பணி வித்தகர் விருது வழக்கிக் கௌரவிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் இன்று 26.05.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சமயஜோதி க.நிஜலிங்கம் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது . ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து... Read more »
Ad Widget Ad Widget

தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியா? ராகுல தேரருக்கு சிவசேனை பதிலடி

ஊடகத்தாருக்கு வைகாசி 12, வெள்ளி (26.05.2023) மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன் சிவ சேனை தமிழ்ப் புத்தரிடம் தையிட்டியா? பொகவந்தலாவை இராகுல தேரர் சொல்கிறார். புத்தரின் கருத்துரை தெரியாதவர் சொல்கிறார். இரட்டை மணிமாலையே தம்மபதத்தின் தொடக்க அத்தியாயம். புத்தர் சொன்னதாக ஆனந்தர் எழுதிய வரிகள்.... Read more »

தொடர்ந்து சரிவடைந்த தங்கம்

மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கவிலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரம் அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின்... Read more »

முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்கவுக்கு புதிய பதவி

முன்னாள் கொழும்பு மேயர் ரோஸி சேனநாயக்க , உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் ரோஸி சேனநாயக்க இன்னும் அந்தப் பதவியை ஏற்கவில்லை என்றும், பெரும்பாலும் அவர் அடுத்த வாரம் பதவியேற்பார் என்றும் கூறப்படுகிறது Read more »

யாழ் பிரபல கல்லூரி ஒன்றில் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள்

யாழ்.தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து அவர்களின் தலை முடி தொடர்பில் வினாவிய பின்... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது. Read more »

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். திடீரென வரும் கொள்ளையர்கள் இந்த கொள்ளையர்களிடம் அதிகளவான... Read more »

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சம்பந்தன் இடையே திடீர் சந்திப்பு!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (26) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமகால... Read more »

இலங்கை கிரிக்கெட் வீரரை சந்தித்த மகேந்திர சிங் தோனி

இலங்கை கிரிகெட் வீரரான மதீஷா பத்திரணவின் குடும்பத்தினரை மகேந்திர சிங் தோனி சந்தித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்போதும் இளம் திறமைகளை வளர்த்து வருகின்றனர், இந்த ஆண்டு, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரண வேறுபட்டவர் அல்ல.... Read more »