நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை!

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக நீர் நுகர்வு சுமார் 3% அதிகரித்துள்ளதாக வாரியம் கூறுகிறது. இந்நிலை தொடருமானால் நீர் விநியோகத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்... Read more »

வட மாகாண விளையாட்டு திணைக்களத்தால் இலவச யோகாசன வகுப்புகள்

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் இலவச யோகாசன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரை நல்லூர் மங்கையர்கரசி வித்தியாலயத்தில் குறித்த வகுப்புகள் இடம்பெற்று வருகின்றது. கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0760503863 என்ற தொலைபேசி... Read more »
Ad Widget Ad Widget

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக செந்தில் தொண்டமான்!

ஆளுநர் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த நிலையில், எதிர்வரும் மே 2 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் சிலரை நியமிக்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது. ஏனைய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் அதன்படி கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கைத்... Read more »

தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும்!

உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 24 கரட்... Read more »

உலக நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை!

உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 உலக நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை உலகவங்கி நீக்கியுள்ளது. உலக வங்கியால் தொகுக்கப்பட்ட பட்டியலில் பல வாரங்களாக தொடர்ந்து இடம்பெற்று வந்த இலங்கை, புதிய தரவில் நீக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் பணவீக்கம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும்... Read more »

ஜனாதிபதி வேட்பாளர்களுக்குள் கடும் போட்டி!

திகதி குறிப்பிடப்படாத ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இப்போதே வேட்பாளர்கள் முட்டி மோதுவதாகவும் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே நாட்டின் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறபோகிறது. இருந்தாலும், நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்று அதற்கு... Read more »

இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதி!

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வு ஒன்றில் கருத்துரைத்த அவர்,... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 9ம் திகதியின் பின்னர் பாடசாலை புத்தக பைகள் மற்றும் பாதணிகள் என்பனவற்றின் விலைகளை 500 ரூபா முதல் 1000 ரூபா அளவில் குறைப்பதற்கு இணங்கப்பட்டுள்ளது. நிதி... Read more »

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தமிழர்கள்

சூடானில் இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் சூடானிலிருந்து வெளியேற முடியாமல் 100 க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சூடானில் நிலவிய வன்முறை காரணமாக தலைநகர் கார்டூமில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் விமான... Read more »

வெளிநாடு செல்லும் தாய்மாருக்கான புதிய சுற்றுநிருபம்

வெளிநாட்டிற்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் மற்றும அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, 2 வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு... Read more »