போலியான கையெழுத்தை பயன்படுத்தி பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்கள்

மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரின் போலியான கையெழுத்தைப் பயன்படுத்தி 180 இற்கும் அதிகமான மாணவிகளைப் பெண்கள் பாடசாலையில் இணைத்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக கல்விப் பணிப்பாளர் அவ்வாறாக எந்த பாடசாலை நிர்வாகங்களிடமும்... Read more »

யாழில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

யாழ்.இருபாலை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் இருந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. அதோடு மீட்கப்பட்ட சிறுமிகள் பல திடுக்கிடும் தகவல்களியும் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய மதமாற்றம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய... Read more »
Ad Widget Ad Widget

இளவயது மரணத்தை தடுக்க செய்ய வேண்டியவை

தினமும் 11 நிமிடங்கள் அல்லது வாரத்திற்கு 75 நிமிடங்கள் வேகமாக நடந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்றவை இல்லாமல் நமது இறப்பைத் தள்ளிப் போடலாம் என்று கூறப்படுகிறது. உடற்பயிற்சியின் தேவை கடினம் இல்லாத உடற்பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால் இதயம்... Read more »

மஞ்சள் விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கடந்த கொவிட் காலத்தில் ஒரு கிலோ மஞ்சள் விதை, உருளைக்கிழங்கின் விலை சுமார் ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. இந்த நாட்களில் மொத்த சந்தையில் பச்சை மஞ்சள் கிலோ 50 ரூபாய்க்கும், சில்லறை விலை கிலோ 80 முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அத்தோடு மஞ்சள்... Read more »

வானிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் (03.04.2023) சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக்... Read more »

தமிழர் பகுதியில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆசிரியரின் செயல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கல்வி நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பொருளாதார நெருக்கடிக்கு உதவிய ஆசிரியரின் நெகிழ்ச்சியான செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.... Read more »

தொடர்ந்து தாய் தந்தையரை தொந்தரவு செய்த நபருக்கு நேர்ந்த கதி!

பிரித்தானியாவில் தாய், தந்தையரை தொடர்ந்து தொந்தரவு செய்ததற்காக நபர் ஒருவர் கைதான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவாரெனவும் இந் நபரை இங்கிலாந்து பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. போதைக்கு அடிமையான தேவன்... Read more »

காதலை ஏற்க்க மறுத்த மாணவி மீது வாள்வெட்டு தாக்குதல்!

கல்ஓயா பிரதேசத்தில் உள்ள தம்ம பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்ஓயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் இயங்கி வரும் தம்ம பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மீதே வாள்வெட்டு சம்பவம்... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை குறித்து வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களிலும், தொடர்ந்தும் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.... Read more »

நண்பனுடன் கடலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றிரவு நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார். ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை... Read more »