அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டைகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு – மருதானை மரியகடையில் உள்ள கடை ஒன்றில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 15,000 முட்டைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (12-04-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னர், சோதனை... Read more »

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

நாட்டில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் பங்கேற்பது தொடர்பான தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித்... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையில் இருந்து குரங்குகளை சீனாவுக்கு அனுப்ப தீர்மானம்

இலங்கையில் இருந்து முதற்கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று நேற்று (12-04-2023) தனது கருத்தை வெளியிட்டுள்ளது.... Read more »

யாழில் கற்ப்பப்பை வெடித்ததில் உயிரிழந்த சிசு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலோலி வடக்கு, கூவில்... Read more »

இன்றைய ராசிபலன்13.04.2023

மேஷம் மேஷம்: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகள் மீது கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம்... Read more »

பொறியியலாளர் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்பு!

கொழும்பு – கஹதுட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சியம்பலாகொட பகுதி வீடொன்றில் இருந்து ஆண் பொறியியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பொறியியலாளர் சியம்பலாகொட பகுதியில் தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கஹதுட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை அப்பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய... Read more »

பாடசாலை ஒன்றினுள் நுழைந்து தாக்குதல்!

அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்குள் வெளியாட்கள் நுழைந்து, பாடசாலை மாணவர்களை தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்களுக்கு நேற்று(11.04.2023) மேலதிக வகுப்பு இடம்பெற்றும் போதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் படுகாயம் இதன்போது இரு மாணவர்கள்... Read more »

நீராடச் சென்ற இரு மாணவர்கள் மாயம்!

இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு மாணவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிதிகல, வெலிஹரணாவ பிரதேசத்திலுள்ள நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள ஆற்றில் நீராடச் சென்ற நான்கு... Read more »

குடும்பத்தகராறு ஒன்றினால் தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதி!

குடும்ப தகராறில் கத்தியால் குத்தப்பட்ட தந்தையும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கட்டுபெத்த பகுதியில் பதிவாகியுள்ளது. இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டுபெத்த பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்... Read more »

மசாஜ் நிலையத்தில் நபர் ஒருவர் தடீரென உயிரிழப்பு!

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர்... Read more »