ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை!

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். கல்வி அத்தியாவசிய சேவையாகும்... Read more »

குடும்பத்தகராறு காரணமாக உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை!

புத்தளம் கடையாக்குளம் பகுதியில் 2 பிள்ளைகளின் தந்தையொருவர் இன்று (19) காலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் துயரத்தை ஏறடுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத் தகராறு தற்கொலை செய்த நபர் 38 வயதுடைய... Read more »
Ad Widget Ad Widget

போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைதான இளைஞன் விபரீத முடிவால் உயிரிழப்பு!

ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. போதைப் பொருளுடன் கைது... Read more »

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இதய நோய் ஏற்ப்படும் அபாயம்!

நாட்டில் கடும் வெப்பநிலை நிலவிவரும் நிலையில் பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகவலை அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் டொக்டர் சேனக கமகே தெரிவித்துள்ளார். இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து... Read more »

யாழ் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாமுனை மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்புகளில் கடந்த ஏப்ரல் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனியான நடவடிக்கைகளின் விளைவாக சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது, ​​இந்த சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட... Read more »

செவ்வாழையில் அடங்கியிருக்கும் நன்மைகள்

ஆப்பிளுக்கு அடுத்தபடியாக வாழைப்பழத்தையும் தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். பசியில் இருப்பவர்கள் இதனை ஒன்று எடுத்துக் கொண்டால் கூட போதும் வயிறு நிரம்புவதோடு இல்லாமல் உடல் வலிமையும் பெரும். அதனால் தான் விளையாட்டு துறையில் உள்ளவர்கள்... Read more »

பால்மா விலை மேலும் குறைவடையும் சாத்தியம்!

பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்... Read more »

எலுமிச்சையின் நன்மைகள்!

பொதுவாக எலுமிச்சை பழத்துக்குள் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அதனால்தான் பூஜை ,புனஸ்காரம் என்று வந்தால் கூட எலுமிச்சம் பழங்களை அதிகம் பயன் படுத்துகின்றனர் . எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் சிலர் கட்டுவர் .இன்னும் சிலர் கார், லாரி சக்கரத்தின் அடியில் வைத்து நசுக்கி... Read more »

யாழ் பிரபல சைவ உணவகத்தில் புழுக்கள்

யாழ்ப்பாணம் மாவட்டம் – ஸ்டான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் புழுக்கள் காணப்படும் காணொளியை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், “யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள ஒரு... Read more »

இலங்கையில் நிலவும் அதிக வெப்ப நிலைக்கு என்ன காரணம் தெரியுமா?

இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கு, சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர்... Read more »