பாடசாலை கல்வியை இடைநிறுத்திய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொழில் தேவை மேலும் தெரிவிக்கையில்,“பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை... Read more »

யாழில் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்றிரவு (01-03-2023) கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. இந்திய இழுவை படகுகளால் சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு... Read more »
Ad Widget Ad Widget

ஆர்னாலட் கிளிசிக் உடற்கட்டமைப்பு போட்டியில் பங்கு பற்றும் இலங்கை சேர்ந்த லூசியன் புஷ்பராஜ்

இலங்கைக்கு பல சர்வதேச வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள லூசியன் புஷ்பராஜ், இன்று அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ள ‘அர்னால்ட் கிளசிக்’ உடற்கட்டமைப்பு வெற்றியாளர் போட்டியில் பங்கேற்க உள்ளார். ஒகையோவில் நடைபெறும் செம்பியன்ஷிப் போட்டியில் புஷ்பராஜ் ‘சுப்பர் ஹெவிவெயிட்’ பிரிவில் போட்டியிடுகிறார். அர்னால்ட் கிளசிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே... Read more »

யாழில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பெண் கைது!

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கணைப் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 6 லீற்றர் கசிப்பையும் கோப்பாய் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பொக்கனைப் பகுதியில் நீண்ட காலமாக... Read more »

நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில் இன்றையதினம் (02-03-2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 650,185.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம்... Read more »

யாழில் இராணுவத்தினருக்கு இடையூறு ஏற்ப்படுத்திய இரண்டு இளைஞர்கள் கைது!

யாழில் துவிச்சக்கர வண்டியில் ரோந்தில் சென்ற இராணுவத்தினரின் மீது, மதுபோதையில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை குறுக்கே விட்டு இடையூறு விளைவித்துள்ளனர். இச்சம்பவம் யாழ். நீர்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கோப்பாய் சந்தியில் உள்ள இராணுவ முகாமில் கடமை புரியும் இராணுவத்தினர் மீதே... Read more »

இன்றைய ராசிபலன்03.03.2023

மேஷம் மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று... Read more »

போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோருக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். இதன்படி, மேல் மாகாணத்தில் வாகன விபத்துக்கள் மற்றும் வீதித் தடைகளை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி... Read more »

மாணவர்களுக்கான தொழிற்கல்வி குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியை பெற்றுக்கொடுக்க... Read more »

இந்தியாவில் மொபைல் இண்டர்நெட் வேகம் 115 சதவீதம் அதிகரிப்பு!

இந்தியாவில் மீடியன் மொபைல் டவுன்லோட் வேகம் 115 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் வெளியீட்டை தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் திடீரென அதிகரிக்க துவங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல்... Read more »