கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவையில் சிக்கல்

கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான சீரான போக்குவரத்து சேவைகளை வழங்க முடியாது உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் பலரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது குறிப்பிட்ட சில பிரதேசங்களக்கான போக்குவரத்து வசதிகள்... Read more »

பேருந்து கட்டணம் குறித்து வெளியாகிய அறிவிப்பு!

எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (06.03.2023) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு... Read more »
Ad Widget Ad Widget

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்படும் அபாயம்!

அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் தமது வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய நில நடுக்கத்தினை தொடர்ந்து அந்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நில... Read more »

நாட்டில் கையடக்க தொலைபேசி கடத்தல் அதிகரிப்பு!

நாட்டில் பாரிய அளவிலான கையடக்கத் தொலைபேசி கடத்தல் இடம்பெறுவதாக சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார். இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் பில்லியன் கணக்கான டொலர்கள்... Read more »

கொழும்பில் கொல்லப்பட்ட பெண் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

புஸ்ஸல்லாவ தேயிலைத் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் கணனி பொறியியலாளரான பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மிரிஹான தலைமையக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளார். எல்பொட... Read more »

இன்றைய ராசிபலன்07.03.2023

மேஷம் மேஷம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உத்தியோகம் உயர் கல்வி பற்றி யோசிப்பீர்கள். அவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய... Read more »

கச்சதீவில் சங்கிலி அறுப்பில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

கச்சத்தீவு திருவிழாவில் தமிழக பக்தர் உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. திருவிழாவில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த பெண் பக்தர்... Read more »

வேலைக்கு அமர்த்தப்பட்ட பணிப்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வீட்டு உரிமையாளர்

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணை 4 தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவரையே இவ்வாறு துஷ்ப்பிரியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மொறட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 60 வயது... Read more »

காதலியை சந்திக்க சென்ற இளைஞர் உயிரிழப்பு!

இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக மோரகஹவென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோத்தபொல, குருந்துவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான ராஜபக்ச நிவங்க ரொமேஷ் என்ற இளைஞரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் காதலியைச் சந்திக்க இருசக்கர... Read more »

மாயமான பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிசார்

ஜனவரி 18 முதல் காணாமல் போன 28 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர். மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண் இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை மாவனல்லை... Read more »