மாயமான பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிசார்

ஜனவரி 18 முதல் காணாமல் போன 28 வயதுடைய பெண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.

மாவனல்லை உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்க என்ற பெண் இவ்வாறு காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் தொடர்பில் கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய தகவல்களை மாவனல்லை பொலிஸ் நிலையத்தின் 035- 2247222 அல்லது 071- 8591418 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor