பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் தேவையில்லாமல் மருந்துகளை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol முதல், Lemsip... Read more »

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில், மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய 3 மாவட்டங்களில் இந்த... Read more »
Ad Widget Ad Widget

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில், மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டுமென மத்திய மாகாண சுகாதார திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய 3 மாவட்டங்களில் இந்த... Read more »

இலங்கையில் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி

நாட்டில் ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், இந்த விதியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார். கடந்த மார்ச் 24ஆம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணலின்... Read more »

யாழில் அடித்து நொறுக்கப்பட்ட சிறுவர் இல்லம்

யாழ்ப்பாண மாவட்டம் – திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (27-03-2023) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம்... Read more »

இன்றைய ராசிபலன்28.03.2023

மேஷம் மேஷம்: சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள். ரிஷபம்... Read more »

இலங்கையில் சரிவடைந்த தங்கம்

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன்... Read more »

இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஆணுறைகள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஆணுறைகள் அதிகமாக விற்பனையாவதாக குடும்பக் கட்டுப்பாட்டு சங்கம் (FPA) தெரிவித்துள்ளது. குறித்த ஒரு தர அடையாளத்தின் (brand) ஆணுறைகள் தொலைதூரப் பிரதேசங்களிலும் வேகமாக விற்பனையாவதாக FPA இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கருத்தரித்தலில் இருந்து மட்டுமன்றி பாலினம் மூலம் கடத்தப்படும் நோய்களிலிருந்தும் ஆணுறைகள்... Read more »

தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா?

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது. இது இன்றைய ஆண், பெண் இருபாலாருக்கும் இருக்கும் பெரிய பிரச்சினையாகவே தான் இருக்கிறது. தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. அதேபோல தினமும் தலைக்கு... Read more »

அறிவாளிகளை கூட முட்டாளாக காட்டும் 6 பழக்கங்கள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் நீங்கள் உங்களுக்கு பிடித்த ஒரு நபராலோ அல்லது குடும்பத்தினாலோ அல்லது நண்பர்களாலோ காயப்படுத்தப்பட்டு விட்டீர்கள் என்றால் உடனே சமூகவலைத்தளங்களில் அதனை ஸ்டோரியாகவோ, ஸ்டேட்டஸாகவோ போடும் பழக்கம் கொண்டிருந்தால் நீங்கள் பக்குவமற்றவர் என்று அர்த்தம். ஆம் உளவியலாளர்களின் கருத்து, இவ்வாறு வைப்பவர்கள் Immatured... Read more »