யாழில் அடித்து நொறுக்கப்பட்ட சிறுவர் இல்லம்

யாழ்ப்பாண மாவட்டம் – திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (27-03-2023) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதியின் ஒரு பகுதி என்பன சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor