இன்றைய ராசிபலன் 03.01.2023

மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால்... Read more »

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பதவியேற்பு

வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எந்திரி நவரட்ணம் சுதாகரன் அவர்கள் 02.01.2023 திங்கள்கிழமை காலை பதவி ஏற்றுக்கொண்டார் எந்திரி நவரட்ணம் சுதாகரன் அவர்கள் ஆரம்பத்தில் வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரிவு பொறியியலாளராக பதவியேற்று 2008 ஆம் ஆண்டில் கிளிநொச்சி பிராந்திய பணிப்பாளராக பொறுப்பேற்று... Read more »
Ad Widget

சீனாவில் வேகமெடுக்கும் கொரொனோ தொற்று!

சீனாவில் மீண்டும் வேகமெடுத்த கோவிட் பரவல் காரணமாக சீனமக்களின் ஒட்டுமொத்த இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போயுள்ளது. மருத்துவமனைகளில் குவியல் குவியலாக சடலங்கள் குவிந்துள்ள காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன தினமும் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு அதிகளவில் முதியோர் உயிரிழப்பதால் தினசரி 9... Read more »

கனடாவிற்கு செல்லும் சீனர்களுக்கு சிக்கல்!

வரும் 5 ஆம் திகதி முதல் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைமுறைக்கு வரும் என கனடா அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக உலக நாடுகள் மீண்டும் அச்சத்தில் உள்ளன. இந்நிலையில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளும்... Read more »

நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் இலங்கையில் புதியவருடத்தில் தங்கவிலை உச்சம்தொட்டுள்ளது. அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 663,618. ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று... Read more »

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு கோரிக்கை!

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாமல் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியைக்... Read more »

வவுனியாவில் மது போதையில் அட்டகாசம் மேற்கொண்ட இளைஞர்கள்

வவுனியாவில் புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் மதுபோதையில் இருந்த இளைஞர்களை உள்ளடக்கிய ரவுடிகள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை வர்த்தக நிலையத்தினுள் வெடிக்கச் செய்துள்ளனர். இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர் வாடிக்கையாளர்கள் நிற்பதால் எதனையும் செய்துவிடாதீர்கள்... Read more »

யாழில் மாத்திரம் போதைக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் உயிர்கொல்லிப் போதைப்பொருளுக்கு அடிமையான 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முன்னைய ஆண்டுகளை விட பலமடங்கு அதிகம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளின் மாத்திரமே 742 பேர் அடையாளம்... Read more »

நாட்டு மக்களுக்கு நல்ல செய்தியை வெளியிடுள்ள மத்திய வங்கி ஆளுனர்

பணவீக்கத்தை குறைப்பது மத்திய வங்கியின் கடமை மத்திய வங்கி அந்த விடயத்தில் சிறந்த முன்னேற்றத்தை காண்பித்துள்ளமை குறித்து திருப்தியடைகின்றேன் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பௌத்த மகாநாயக்க தேரர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சிறப்பான வாழ்க்கைக்கான... Read more »

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அதலைக்காய்

‘அதலைக்காய்’ என்ற பெயரை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சித்த மருத்துவர்களுக்கும், ஒரு சில விவசாயிகளுக்குமே பரிச்சயமான ஒரு சொல் ‘அதலைக்காய்’. இது பாகற்காயின் குடும்பத்தைச் சேர்ந்தது. அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் தன்மை உடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. இந்தக் காயில், துத்தநாகம்,... Read more »