கிளிநொச்சியில் அண்ணன் தம்பிக்கு இடையில் ஏற்ப்பட்ட சண்டையினால் அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

அண்ணன் தம்பிக்குயிடையில் தொலைபேசியால் ஏற்பட்ட சண்டை விவகாரம் காரணமாக தம்பி அண்ணனை கத்தியால் குத்திய பொழுது சம்பவயிடத்திலே அண்ணன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு 1/4 பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. 3 பிள்ளைகளின் தந்தை 37 வயதுடைய 3... Read more »

மின்சாரக் கட்டணங்களுக்கான புதிய விலை சூத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

மின்சாரக் கட்டணத்திற்கு செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்றையதினம் (09-01-2023) அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த பின்னர்,... Read more »
Ad Widget

திடீரென சஜித் கட்சியில் இணைந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்

அம்பாறை தேர்தல் தொகுதி, நாமல் ஓயா பிரதேச சபை பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ஞானதிலக்க நேற்றையதினம் (08-01-2023) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் (Sajith Premadasa) சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இதையடுத்து இன்றைய தினம் (09-01-2023) பிங்கிரிய பிரதேச... Read more »

வருமான வரி தொடர்பில் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

அரசு மற்றும் அரை அரசு நிறுவனங்கள், ஊழியர்களின் ஊதியம் (PAYE) வருமான வரியை அந்தந்த நிறுவனங்களின் நிதி மூலம் செலுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சு திங்கட்கிழமை (09-01-2023) தெரிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என நிதி... Read more »

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் ஜனனிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் 94 நாட்களை கடந்தும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கைப் பெண்ணான ஜனனி. தற்போது இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும்... Read more »

பிரேசில் தலைநகரில் இடம்பெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி!

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் இடம்பெற்றுவரும் அண்மைய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாம் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு முரணான வழிமுறைகள் மூலம் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் தூக்கி எறிவதற்கான குழுக்களின் இதே போன்ற முயற்சிகளை இலங்கையும் வெகுகாலத்திற்கு முன்பு அனுபவித்தது. ரணில்... Read more »

மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இன்று (10) மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதன்படி, இன்று 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு... Read more »

இன்றைய ராசிபலன் 10.01.2023

மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்கள்... Read more »

ஜனாதிபதி தலைமையில் நல்லூரில் தேசிய பொங்கல் விழா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா இடம்பெற்றுள்ளது. எனவே குறித்த ஆண்டு கொண்டாடப்பட்ட... Read more »

இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு!

இத்தாலியில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் 20 வயதுடைய இலங்கை இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நாபோலி நகரில் இடம்பெற்ருள்ளதாக தெரிய வந்துள்ளது. இது கடந்த சனிக்கிழமை (7) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 18 வயதுடைய இலங்கையை... Read more »