பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவி உயிரிழப்பு!

பாடசாலை முடிந்து பேருந்தில் வீடு திரும்பிய மாணவியொருவர் பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட சமயத்தில் விபத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக இன்று (24) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம், பரசங்கஸ்வாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம – கம்பீரிகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த அப்துல் மஜித் பைஸ் பாத்திமா என்ற 6... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். சமூக ஊடகங்களில் நேரடி காணொளியில் ரஞ்சன் ராமநாயக்க இதை கூறினார். கடந்த 3 மாதங்களாக இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் அமெரிக்காவில்... Read more »
Ad Widget

வாகனத்தின் அடிப் பகுதியில் இரகசிய அறை சோதனையில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மன்னாரில் சிறிய லொறி ஒன்றின் கீழ் இரகசியமாகப் பெட்டி ஒன்றை அமைத்து அதற்குள் டெட்டனேட்டர்கள் மற்றும் அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரகசிய பெட்டியில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள்... Read more »

கடனை மீள செலுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய சீனா!

இலங்கைக்கு சீனா வழங்கிய கடனை மீள செலுத்துவதற்கு 2 ஆண்டுகள் காலவகாசத்தை சீனா வழங்கியுள்ளது. இந்த விடயம் சீன இறக்குமதி – ஏற்றுமதி வங்கியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு கடனை மீள செலுத்தாதிருப்பதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வந்துள்ள இந்தியாவின் பிரபல நடிகர்

இந்திய சினிமாவின் முக்கிய திரைபடங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி (Ashish Vidyarthi) இலங்கை வந்துள்ளார். இவர் தமிழில் சீயான் விக்ரம் நடித்த தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா, அர்ஜுன் இயக்கி நடித்த ஏழுமலை, விஜய் நடித்த... Read more »

இன்றைய ராசிபலன் 25.01.2023

மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எண்ணங்கள் நிறைவேறும் நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன... Read more »

புணானையில் வேன் – பஸ் வண்டி நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து : ஒரு பலி

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் புணானையில் சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வேனும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பஸ் வண்டியும் சற்று முன்னர் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் இப்பாரிய விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. வேனின் சாரதி பலத்த... Read more »

கனகரெத்தினம் கமலநேசன் 4 மேலதிக வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்

கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கனகரெத்தினம் கமலநேசன் 4 மேலதிக வாக்குகளால் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (24) காலை தவிசாளர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் தலைமையில் சபை... Read more »

13 ஐ அமுல்படுத்துவதிலுள்ள அச்சம் இந்தியாவையும் இலங்கைத் தலைவர்களையும் தௌிவுபடுத்துவது முஸ்லிம் தலைமைகளின் பொறுப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் முயற்சிகள் மும்முரமாகியுள்ளதால்,  இது குறித்து, முஸ்லிம் தலைமைகள்  கூடிய கவனம் எடுக்க வேணடும் என  சுற்றாடல் அமைச்சர் நஸீர்  அஹமட் தெரிவித்துள்ளார். இத்திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படுமானால், முஸ்லிம்கள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய... Read more »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு…

திருகோணமலையில் சுட்டுக் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டுஊடக... Read more »