யாழில் மக்களிடம் மாட்டிய ராட்சத முதலை!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று இன்று காலை சாவகச்சேரி குடியிருப்பு வாழ் மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி சிவன் கோவில் வீதியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதி வளாகத்திற்குள் நுழைந்த முதலை... Read more »

கலாபூஷணம் சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீடு

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய ‘தென் யாழ்ப்பாணம்’ நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையேற்று நடத்த பிரதம விருந்தினராக... Read more »
Ad Widget Ad Widget

யாழ் பிரதேசம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கோடி 97 லட்சம் ரூபா பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டுக்கள்

சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக ஆறு... Read more »

சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் குறித்து குருநகர் மக்கள் விடுத்துள்ள செய்தி!

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவதாகவும், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக் கடற்பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

கனடாவில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை தமிழ் பெண்!

இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன் என்ற பெண் கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இரண்டாவது முதுகலைப் பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் . கனடாவில் வசித்து வரும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ்ப் பெண்ணான வரதா சண்முகநாதன் (87) யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University)... Read more »

இன்றைய ராசிபலன்15.12.2022

மேஷம் மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகள்... Read more »

யாழில் விழாக்கோலம்! நாவலர் அவதரித்து 200 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு ஆரம்பம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆவது ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூரில் ஆரம்பமானது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக... Read more »

தேசிய சம்பியனாகி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்த ASSPEK ACADEMY

பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா... Read more »

அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து

இன்றையதினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வைரமுத்து டுவிட்டரில் வாழ்த்து இந்த நிலையில், புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து டுவிட்டரில்... Read more »

தமிழக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின்

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்றுள்ளார். தமிழக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை கடந்தாண்டு மே மாதம் பொறுப்பேற்றது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து, தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி திமுக இளைஞரணி... Read more »