டி20 உலகக் கிண்ண தொடரில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது இந்திய கிரிக்கெட் அணி!

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி 05 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய,... Read more »

யாழில் வீதியால் சென்ற பெண்களை மிரட்டி வழிப்பறி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி திருடர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்... Read more »
Ad Widget Ad Widget

சிகை அலங்காரம் செல்பவர்களுக்கான எச்சரிக்கை!

சிகை அலங்கார (சலூன்) நிலையங்களில் முடியைக் கத்தரிக்கும்போது எச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தோல் நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். இன்று (02-11-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த... Read more »

இன்றைய ராசிபலன்03.11.2022

மேஷம் மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள். ரிஷபம் ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.... Read more »

கற்பூரவல்லி இலையின் மருத்துவ குணங்கள்

இதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக செரிமானத்திற்கு, கற்பூரவல்லி இலைகளை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. கற்பூரவல்லி இலைகளில் ஆக்ஸிஜனேற்று மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு உள்ளன. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதன் இலைகளில் உள்ளன. கற்பூரவல்லி... Read more »

திருகோணமலையில் கண்டன பேரணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள்

திருகோணமலை- கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்பாக இன்று (02) காலை ஆசிரியர்கள் கண்டனப் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். வெளிவலயத்தில் கடமையாற்றும் ஐந்து தொடக்கம் எட்டு வருட ஆசிரிய சேவையினை பூர்த்தி செய்தும் இன்றுவரைக்கும் ஒரே பாடசாலையில், தூரப்பிரதேசத்தில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும்... Read more »

கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் நேற்றைய தினம்கூறியிருந்தது. துப்பரவுப்பணிகள் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்.நகர் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல... Read more »

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 லீட்டர் கசிப்பு மற்றும் 50 லீட்டர் கோடா கசிப்பு காச்சிய... Read more »

பீர் குடிப்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

மது அருந்துபவர்களில் பலர் தினமும் பீர் அருந்துகின்றனர்.அதில் ஆல்கஹால் அளவு மிகவும் குறைவு என்றும் தினசரி பீர் குடிப்பது உடலுக்கு நன்மை செய்யும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். சிலர் அன்றாடம் விரும்பும் பானங்களில் ஒன்று பீர்.விலை மலிவானது என்பதுடன் அனைத்து மதுபான கடையிலும்... Read more »

திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் நிகழ்த்தப்பட்ட சத்திரசிகிச்சை சாதனை

திருகோணமலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் முதல் முறையாக ஐந்து மணித்தியாலங்கள் சத்திர சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு சிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இவருக்கு உணவுக் கால்வாயில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக... Read more »