பிரித்தானியாவில் இரண்டு லட்சம் அரச பணியாளர்களை பணிநீக்க தயாராகும் அரசு!

பிரித்தானியாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் இரண்டு லட்சம் அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் திட்டமிட்டுள்ளதாக... Read more »

கனவரெல்ல தோட்டத்தில் உயிரிழந்த தோட்ட தொழிலாளி குறித்து செந்தில் தொண்டமான் விடுத்துள்ள கோரிக்கை!

கனவரெல்ல தோட்ட தொழிலாளியின் மரணத்திற்கு ஒருகோடியே 2 இலட்சம் ரூபா நட்டஈடாக வழங்க வேண்டும் என்பதுடன் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிற்சாலை அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.... Read more »
Ad Widget

எதிர்வரும் காலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரிடம் இருந்தும் வரி அறவிடப்படும்

எதிர்வரும் காலத்தில் மருத்துவர்கள் மற்றும் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் ஆகியோரிடமும் வரி அறவிடும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஊடக மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (12.10.2022) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்... Read more »

நாட்டை ஒன்றிணைந்து கட்டியெழுப்ப வேண்டும் -நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கை தொடர்ந்து பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து வருவதாகவும், அதன் ஆழத்தையும் சேதத்தையும் குறைக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக, ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து இலங்கையர்களினதும் பொறுப்பாகும் என... Read more »

இன்றைய ராசிபலன் 12.10.2022

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தையும் உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்‌. உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டிவரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை... Read more »

ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை வரை சான்றிதழ் கற்கை நெறி; யாழ். பல்கலையில் ஒப்பந்தம்

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறி மற்றும் ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல்... Read more »

கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும்; சிவ சேனை நம்பிக்கை

தேவானந்தாவின் முயற்சி முழுமையாகும். கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும் என இலங்கை சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஊடகத்தாருக்கு மறவன்புலவு க சச்சிதானந்தன் சிவ சேனை தேவானந்தாவின் முயற்சி முழுமையாகும் கோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும். இருள் நீக்கி அருள் பெருக்குவார்,... Read more »

வடக்கு கலைஞர்களுக்கான களங்கள் அதிகரிப்பு; பணிப்பாளர் உறுதி

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கடப்பாடாக நான் நோக்குவது கலைஞர்களையும் எங்களது திணைக்களத்தையும் ஒன்றிணைத்து செயற்படுவதே. கலைஞர்களுக்கானது தான் எங்களுடைய திணைக்களம். முன்பை விட கலைஞர்களுக்கான களங்களை ஏற்படுத்தி அவர்களுடைய கலைகள் மூலம் சமூகத்தில் இருக்கின்ற சில தீய விடயங்களைப் போக்கி பொது... Read more »

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் ஏற்ப்படப்போகும் மாற்றம்!

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்று... Read more »

மக்களின் கருத்துகளை அரசு செவிமடுக்க வேண்டும் மைத்ரி ஆதங்கம்!

அரசு மக்களின் குரல்களுக்கு செவிமடுத்து செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,”பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக... Read more »