17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டிலாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மேலும் 17 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படாத பல வகையான மருந்துகள் இதில் உள்ளடங்கியுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார். பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளுக்கான... Read more »

புற்றுநோய்க்கு 100 ரூபாயில் மருந்து

உலகின் கொடிய நோய்களில் ஒன்றாக உள்ள நோய் தான் இந்த புற்றுநோய். இது பல மக்களின் வாழ்க்கையை தொடர்ந்து அழித்துதான் வருகிறது. உலகின் பல நாடுகளும் இந்த கொடிய நோய்க்கு எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கு... Read more »
Ad Widget

அறுவை சிகிச்சை: வைத்திய நிபுணர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிகை

தகுதியற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படும் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயிற்சி பெற்ற மருத்துவரின் தலையீடு இல்லாமல் தகுதிகள் அற்ற பல வைத்தியர்கள் இத்துறையில் பணியாற்றி வருவதாகவும் அச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.... Read more »

கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவுகள்

Pfizer, Moderna மற்றும் AstraZeneca உள்ளிட்ட Covid-19 தடுப்பூசிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அதிர்ச்சித் தகவல் ஒன்று வௌியாகியுள்ளது. மேற்குறித்த கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட பிறகு இதயம், மூளை மற்றும் இரத்த சிக்கல்களின் அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்... Read more »

ரஷ்யாவிடமிருந்து உலக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

உலகளாவிய ரீதியில் பல நாடுகளும் நிறுவனங்களும் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை உருவாக்கி வருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் 10,000 நோயாளிகளை தடுப்பூசிகள் சென்றடைவதை இலக்காகக் கொண்டு மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவதற்கு ஜேர்மனியை தளமாகக் கொண்ட BioNTech உடன் கடந்த ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் ஒப்பந்தமொன்றில்... Read more »

இந்தியாவில் வேகமாக பரவும் புற்றுநோய்

இந்தியாவில் புற்று நோய் வேகமாக பரவி வருவது உலக சுகாதார அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பின் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.1 லட்சம் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 2022... Read more »

உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

எதிர்காலத்தில் கொரோனா வைரஸை விட இருபது மடங்கு ஆபத்தான வைரஸை உலக நாடுகள் எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. Disease X என அடையாளப்படுத்தப்படும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் இணைந்து தொற்றுநோய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென உலக... Read more »

91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை செலுத்தும் திட்டம் பூர்த்தி

91 வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் ) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை... Read more »

கோவிட் தொற்றை விட 20 மடங்கு ஆபத்தான வைரஸ்: WHO எச்சரிக்கை

கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘Disease X’ என்று இதற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த தொற்று மக்களுக்கு நோயை ஏற்படுத்தும்... Read more »

கல்லீரலை பாதிக்கும் இந்த உணவுகளை மட்டும் சாப்பிடாதீர்கள்!

நாம் அன்றாடம் வாழ்கையில் பல்வேறு செயற்பாடுகளில் செயற்படுகின்றோம். அவ்வாறு வேலைகளை இலகுவாக செய்வதற்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவதுடன், சிறந்த உடற்பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். உடலின் வெளிப்புறத்தை மட்டும் கவனித்தல் போதாது. உடல்... Read more »