கல்முனையில் அனுமதியற்ற கட்டுமானம் : எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு

கல்முனையில் அனுமதியற்ற கட்டுமானம் : எழு நாட்களுக்குள் அகற்ற மாநகர சபை உத்தரவு – அபிவிருத்தி குழுத்தலைவர் மௌனம் ! கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவையால் எதிர்வரும் 19ம் திகதி (19.01.2025) ஞயிற்றுக்கிழமை கல்முனை தமிழர் கலாசார அபிவிருத்தி பேரவை வளாகத்தில் திருவள்ளுவர்... Read more »

வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை: அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு.!

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண்... Read more »
Ad Widget

ஓட்டமாவடி குடும்பஸ்தர் விடுதியிலிருந்து சடலமாக மீட்ப்பு.. பெண்ணிடம் விசாரணை.!

ஓட்டமாவடி குடும்பஸ்தர் விடுதியிலிருந்து சடலமாக மீட்ப்பு.. பெண்ணிடம் விசாரணை.! மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று (17) மாலை மேற்படி இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது. ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடையவரே... Read more »

5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி

5 கோடி ரூபா வேலைத்திட்டங்களில் மோசடி: சூடாகிய அஷ்ரப் தாஹிர் எம்பி முன்னாள் எம்.பிக்கு மறைமுக சாட்டை ! நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16)... Read more »

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கு கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன வியாழக்கிழமை (16) கல்முனை... Read more »

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் தொடரில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையில் இன்று மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றயதினம் அதிகாலையில் வழமை போன்று... Read more »

மருதமுனைக் கடற்கரையில் டொல்பின்!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை டொல்பின் கரையொதுங்கியதாகக் கூறப்படுகிறது. 2 முதல் 3 அடி வரையான நீளம் கொண்ட டொல்பின், கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியிருக்கலாம் என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். டொல்பினை... Read more »

அம்பாறையில் கனமழை: பெரும்போக நெற் செய்கைக்குப் பாதிப்பு

அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டதாலும், தொடர்ச்சியாகப் பெய்துவரும் கன மழை காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. சவளக்கடை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போகத்திற்காக 2 ஆயிரம் ஏக்கரில் இம்முறை நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டது. சவளக்கடை, அன்னமலை,... Read more »

மட்டக்களப்பில் வைத்தியரின் தவறால் உயிரிழந்ததா குழந்தை..?

கரடியனாறு வைத்தியசாலையில் காச்சலுக்காக சிகிச்சை பெற்ற குழந்தை வீடுவந்து வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தை பருகக் கொடுத்த நிலையில்… குழந்தையின் உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்ததாகவும் வைத்தியரின் அசமந்தப்போக்கே இந்த மரணத்திற்கு காரணம் என குழந்தையின் தந்தை நேற்று வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும்... Read more »

மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரின் சடலம் மீட்பு !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி கலைமகள் வீதியிலுள்ள பூட்டப்பட்டிருந்த வீடொன்றின் உள்ளிருந்து ஆணொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சடலம் பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector) ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.... Read more »