தமிழர் பகுதியில் நேர்ந்த துயரம்..! சோகத்தில் கதறும் பிள்ளைகள் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், நேற்று (29.08.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.... Read more »
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (27.08.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய... Read more »
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ஆர்.ராகுலநாயகி அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (25.08.2025) நாவிதன்வெளி பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர்... Read more »
மட்டக்களப்பு கல்லடியில் விபத்து..! ஆரையம்பதியை சேர்ந்த குடும்பம் ஒன்று கொழும்பிலிருந்து திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த கார் மட்டு கல்லடியில் விபத்துக்குள்ளானது இன்று அதிகாலை மட்டு கல்முனை வீதியூடாக பயணித்த கார் ஒன்று கல்லடி பிரதேசத்தால் பயணிக்கும் போது கல்லடி ஸ்ரீ வேலாயுத சுவாமி... Read more »
ஓட்டமாவடி மத்திய மீன் சந்தைக்கு முன்னால் மோட்டார் சைக்கிள் – உழவு இயந்திரம் மோதி விபத்துச்சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தகவல் – கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை Read more »
வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்..! நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் நிறைவினை முன்னிட்டு அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் நேற்றைய தினம் (21) இடம்பெற்றுள்ளது.... Read more »
களுவாஞ்சிக்குடியில் வருடாந்த பிரதேசக் கண்காட்சியும், விற்பனையும்..! கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கி வரும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக களுவாஞ்சிகுடி மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தின் கண்காட்சியும் விற்பனை கூடமும் நேற்று (21) பிரதேச செயலாளர் உ. உதயஶ்ரீதர்... Read more »
பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல..! அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் பங்குதாரர்களுடன் நடாத்தப்படவுள்ள பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கும் மற்றும் அதற்கு பதிலளிக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு பழைய... Read more »
மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம்..! மட்டக்களப்பு மாநகரசபையின் 08 வது சபையின் மூன்றாவது பொதுக் கூட்டம் (22) திகதி மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மாநகரசபை பிரதி முதல்வர் வை.தினேஸ்,... Read more »
சம்மாந்துறை பிரதேச சபையினால் புதியவளத்தாப்பிட்டியில் அமைந்திருந்த பஸ்தரிப்பு நிலையம் ஆனது மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இது தொடர்பில் மக்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியான விடயங்களை முன்னின்று செய்யும் சம்மாந்துறை தவிசாளர் மதிப்புக்குரிய திரு. மாஹிர் அவர்களுக்கு நன்றிகளை உபதவிசாளர்... Read more »

