கிளி. பளை பிரதேச செயலர் பிரிவில் மாதுளைச் செய்கையின் அறுவடை விழா..! கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலர் பிரிவில், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரெட் ஏஞ்ஜல் அக்ரோ லிமிட்டட் விவசாய கம்பனி உருவாக்கப்பட்டு அதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாதுளைச் செய்கையின்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு கிராம மட்டங்களில் கடமையாற்றும் அலுவலர்களுடனான விசேட கலந்துரையாடல்..! கிளிநொச்சி மாவட்டத்தில் கிராம மட்டங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக... Read more »
கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் – சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு..! கிளிநொச்சி – தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வெடி குண்டை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற... Read more »
தமிழர் பகுதியில் T56ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு..! கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் கடந்த 2 ம் திகதி T56ரக துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது கடந்த இரண்டாம் திகதி மனிதாபிமான கன்னி வெடி அகற்றும் நிறுவனமான ஹலோ... Read more »
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தகக்கண்காட்சி ஆரம்பம்..! மாணவர்கள் மத்தியில் நூலக பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்குடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கரைச்சி பிரதேச சபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் புத்தக கண்காட்சி இன்று(03.10.2025) ஆரம்பித்து... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு..! உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் உலக குடியிருப்பு தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ” சொந்தமான வீடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில்... Read more »
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன..! கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்றைய தினம் பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது... Read more »
தட்டுவான் கொட்டி பகுதியில் காணப்படும் வெடிகுண்டு..! கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இன்னும் பல வெடி குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்படுகிறது அதாவது நேற்றைய தினம் (29) வெடி குண்டினை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது பாரியளவு விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சையில்... Read more »
கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்..! கிளிநொச்சி மாவட்ட காணி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று(26.09.2025) வெள்ளிக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்..! விளையாட்டு துறை அமைச்சர் பங்கேற்புடன் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டச்செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டு துறை கெளரவ அமைச்சர் சுனில்... Read more »

