கிளி. பரந்தன் பேரூந்து நிலைய போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..! பரந்தன் பகுதியின் பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(12.09.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..! வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் வீதி ஓரமாக நாட்டப்பட்டிருக்கும் நிழல்தரு புங்கை மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து கொடுக்கும் நோக்கில் மரக்... Read more »
கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று(09.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும்... Read more »
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..! மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய அறுவடை நிகழ்வு செல்வாநகர் விவசாய... Read more »
விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..! கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ... Read more »
இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்..! செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குளுக்கானதும நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய... Read more »
கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..! கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(02.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி... Read more »
தமிழர் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 151 கிலோ மாட்டு இறச்சி அழிப்பு..! மனித நுகர்விற்கு பொருத்தமற்ற 151 கிலோ மாட்டு இறைச்சி கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையினர் மற்றும் சுகாதார பரிசோதரர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக... Read more »
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று(29.08.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக... Read more »
பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் உணவுப்பாதுகாப்பு விதிமுறைகளைப் பேணாது இயங்கிய ஆறு உணவு கையாளும் நிலையங்களுக்கெதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பூநகரி மேற்பார்வை பொதுசுகாதர பரிசோதகர் ஜென்சன் றொனால்ட்டின் வழிகாட்டலில் பிரிவுகளுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்து அண்மையில்... Read more »

