கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு..! கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாம் காலாண்டுக்கான ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று(24.09.2025) பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது. குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு... Read more »

கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட BG377 புதிய நெல் இனம் பரீட்சார்த்த செய்கையில் வெற்றி..!

கிளிநொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட BG377 புதிய நெல் இனம் பரீட்சார்த்த செய்கையில் வெற்றி..! கிளிநொச்சி மாவட்டத்தில் வறட்சியான காலநிலைக்கு செய்கை பண்ணக்கூடிய நெல் வர்க்கமாக BG377(வெள்ளை) நெல் வர்க்கம் பரீட்சாத்தமாக செய்கை மேற்கொள்ளப்பட்டது.   அதன் அறுவடை விழா புளியம்பொக்கணை பகுதியில் இன்று(24.09.2025) புதன்கிழமை நடைபெற்றது.... Read more »
Ad Widget

கரைச்சி பிரதேச சபையினால் ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது.!

கரைச்சி பிரதேச சபையினால் ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகம் திறந்து வைக்கப்பட்டது.! கரைச்சி பிரதேச சபையினால் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஸ்கந்தபுரத்தில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்ட நூலகத்தினை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச... Read more »

தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து..!

தமிழர் பகுதியில் பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து..! கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து விழாவோடை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிக வேகத்துடன்... Read more »

கிளிநொச்சி வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு..!

கிளிநொச்சி வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு..! பூநகரி கௌதாரிமுனை வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர்.   ஹரித்தாஸ்... Read more »

கிளிநொச்சி உருத்திரபுர வட்டாரத்தின் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு.!

கிளிநொச்சி உருத்திரபுர வட்டாரத்தின் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு.! உருத்திரபுரம் வட்டாரத்தின் பொது அமைப்புகள் மற்றும் உருத்திரபுரம் வடக்கு கிராமத்தின் பொது அமைப்புகளை நேற்றைய தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் சந்தித்து... Read more »

கிளிநொச்சியில் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..!

கிளிநொச்சியில் சமூக சக்தி(பிரஜா சக்தி) வறுமை ஒழிப்புக்கான தேசிய வேலைத்திட்டம் தொடர்பிலான கருத்தரங்கு..! நாடு முழுவதிலும் உள்ள வறுமையை ஒழித்து சமூகங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம், அதிமேதகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த ஜீலை மாதம்... Read more »

கற்கோவளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்..!

கற்கோவளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்..! பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை மீனவ வாடிகளை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணற்கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சித்த கற்கோவளம் படற்றொழிலாளர் சங்கம் அனித்துடைக்கப்பட்டு மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   குறித்த பகுதியைப் பார்வையிட நீரியல்வளத்துறை அமைச்சர்... Read more »

முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..!

முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..! பூநகரி-முழங்காவில் பகுதியில் உள்ள உணவகங்களில் பொதுசுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின் போது பெருமளவான மனித பாவனைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.   மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையில் பொதுசுகாதார... Read more »

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..! பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியிலுள்ள இரு உணவுகையாளும் நிலையங்கள் சுகாதார சீர்கேட்டுகளுடன் இயங்கியமையால் நீதிமன்ற உத்தரவுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் சீல்வைக்கப்பட்டன.   பூநகரி மேற்பார்வை பொதுச் சுகாதாரப்... Read more »