நானாட்டான் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

மன்னார் – நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி வட மாகாண ஆளுநரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. மன்னார் – நானாட்டான் மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி கால்நடை வளப்பாளர்கள் வட மாகாண ஆளுநர் நாகலிங்கன்... Read more »

சுன்னாகத்தில் அராஜகம்! நான்கு பொலிஸார் பணியிடை நீக்கம்!!

சுன்னாகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு விசேட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு... Read more »
Ad Widget

தமிழ் மக்கள் சங்குக்கு வாக்களிக்க ஆர்வம் – சித்தார்த்தன் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணிசமான மக்கள் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் – இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மாற்றத்தை பற்றி பலர்... Read more »

“முள்ளிவாய்க்காலின் இரத்தக்கறை தற்போதைய ஆட்சியாளர்களின் கைகளிலும் உள்ளது”

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டுள்ளது. அன்பிற்குரிய தமிழ் மக்களே! எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா தேசம் தமது ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இது... Read more »

தேர்தல் அன்று நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை

நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை! பாராளுமன்றத் தேர்தல் – 2024 அன்று ( 14. 11. 2024) நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. Read more »

தமி்ழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம்

தமி்ழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு. “பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்” – இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்... Read more »

ஒற்றையாட்சியை ஏற்றால் மாவீரர்களின் தியாகம் வீணாகிவிடும் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

நாம் ஒற்றையாட்சி அரசியலமைப்பையோ அதன் அடிப்படையிலான 13 ஆம் திருத்தத்தையோ ஏற்றுக்கொண்டால், இத்தனை காலமும் எமது மக்களும் மாவீரர்களும் செய்த அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிவிடும். அப்படியான ஒற்றையாட்சி அரசியலமைப்பை உறுதியாக நிராகரிப்பதன் மூலமே எம்மீதான வரலாற்றுப் பழியை தவிர்க்க முடியும். -இவ்வாறு தமிழ்த் தேசிய... Read more »

தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது –  மணிவண்ணன் 

ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் நலன்சார்ந்து செயல்படுவார்களெனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாகக் கூறவில்லை. ஓர் இனப்பற்றாளனாக தமிழ் மக்களிடம்... Read more »

மாம்பழம் சின்னத்துக்கே தமிழரசுக் கட்சியின் காரைநகர் கிளை ஆதரவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைநகர் மூலக் கிளையானது, நாடாளுமன்ற தேர்தலில்  சுயேட்சைக்குழு 14இல் போட்டியிடும் மாம்பழம் சின்னத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக காரைநகர் மூலக்கிளையின் தலைவரும், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான க. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்... Read more »

பூநகரியில் 80 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பொலிஸ் பிரிவில் 80 கிலோ கேரள கஞ்சா இன்று அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட போது 80 கிலோ கஞ்சா மீட்கப்பட்டடுள்ளது. மீட்கப்பட்ட... Read more »