சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில் இன்று (23.11) உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக... Read more »

யாழ். நகர் வெள்ளத்தில் மிதக்க இது தான் காரணம்

இடர் நிலைமை ஏற்படுமாயின் எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார் நிலையில்! எதிர்வரும் நாட்களில் வடக்கு மாகாணத்தில் மழை – வெள்ள பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் தெரிவித்தனர்.... Read more »
Ad Widget

வடக்கு கிழக்கு மக்களுக்கு வாரி வழங்கும் சீனா!

கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக 08 மில்லியன் ரூபாய் நிதியை நன்கொடையாக சீனத் தூதுவர் வழங்கி வைத்தார். அத்தோடு, மாகாண அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவிகளையும் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனவும் சீனத் தூதுவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்... Read more »

சிறீதரனால் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு

கிளிநொச்சி – பெரிய பரந்தன் வட்டாரத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பெரிய பரந்தன் வட்டார இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் சு. யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற... Read more »

வாக்களித்தார் அங்கஜன்

தபால் பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார். Read more »

யாழில் 42 சதவீதம் வாக்குப் பதிவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும். இதன்படி இன்று பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட... Read more »

யாழ். தேர்தல் மாவட்டத்தில் 5, 93187 பேர் வாக்களிக்கத் தகுதி : நீதியான தேர்தலை நடத்த ஒத்துழையுங்கள்

பாராளுமன்றத் தேர்தலில் யாழ்., கிளிநொச்சி மாவட்டத்தில் 5, 93, 187 பேர் வாக்களிக்கத் தகுதி – தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபன் தெரிவிப்பு. நாளை  வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேர்... Read more »

சட்டவிரோத விகாரைக்கு எதிராக தையிட்டியில் தேர்தல் அன்றும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரியும், தனியார் காணிகளை விடுவிக்கக் கோரியும் தையிட்டியில் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்துக்கு எதிராகவும், தனியாருடைய காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாளைய... Read more »

யாழில் தேர்தல் பணிகள் ஆரம்பம் : வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் தீவிரம்

நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ். மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து  அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து ஆரம்பமானது. யாழ்.மாவட்டத்தில் 511 வாக்களிப்பு நிலையங்களில் 4... Read more »

யாழ்ப்பாணத்தில் திடீர் மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ம. பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம், சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்துக்கும்,... Read more »