ஊடகவியலாளர் குமணனை அச்சுறுத்தாதே..! தலைநகரில் போராட்டம் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து... Read more »
முத்துஐயன்கட்டு இளைஞன் உயிரிழப்பு – கைதான இராணுவத்தினரின் விளக்கமறியல் நீடிப்பு..! முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். முத்துஐயன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலான... Read more »
முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு..! முல்லைத்தீவு முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் வழக்கு இன்றையதினம் (19) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நான்கு இராணுவத்தினரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை... Read more »
உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்து..! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில்... Read more »
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..! முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று காலை 7 மணியளவில் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி 14.08.2025 இன்று... Read more »
வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலிற்கு ஆதரவளிக்குமாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு.. இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய... Read more »
எண்ணிம படுத்தப்பட்ட (Digitalise National Birth Certificate) தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முல்லைத்தீவு மாவட்ட அங்குரார்பண வைபவம் இன்றைய தினம்(12.08.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்),... Read more »
கொக்குத்தொடுவாய் புதைகுழி: தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் காணாமல்போனோர் அலுவலகம் கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் அலுவலகத்தின் (OMP) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி தற்பரன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் இளம் தாய் மற்றும் 10 வயதான மகள் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய தாயும் சிறுமியும் வீதிக்கு துரத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பெண்ணின் தாய்... Read more »
முல்லைத்தீவில் இராணுவ முகாமில் தாக்குதல்: ஒருவர் பலி – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நியாயமான விசாரணைக்கு அழைப்பு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் நுழைந்த இளைஞர்கள் குழு தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என... Read more »

