ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஊழலற்ற கட்சி -சோமநாதன் பிரசாத்!

15 வருடங்களாக ஒரே தலைமையின் கீழ், ஒரே கொள்கையுடன், ஊழலற்றுச் செயற்படுவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே-சோமநாதன் பிரசாத்! 15 வருடங்களாகத் தலைமை மாறாமல் கட்சி மாறாமல்,கொள்கை மாறாமல் சின்னம் மாறாமல் எந்தவித ஊழல்களுமின்றி மக்களுக்காகச் செயற்பட்டு வருவது அகில இலங்கைத் தமிழ்... Read more »

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு!

மன்னார் வைத்தியசாலையில் புதிய எலும்பியல் சத்திர சிகிச்சை விடுதிகள் திறப்பு! அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்ஆண், பெண் இருபாலாருக்குமான... Read more »
Ad Widget

மன்னாரில் வீடொன்றை திடீர் சுத்து போட்ட பொலிசார்-சிக்கிய நபர்..?

மன்னார், தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளின் உளவுப் பிரிவினருடன் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவமானது நேற்று... Read more »

தழிழ் அரசியல்வாதிகள் எவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை

தழிழ் அரசியல்வாதிகள் எவரும் எங்களைத் திரும்பிப் பார்க்கவில்லை.தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கந்தசாமி இன்பராசா குற்றச்சாட்டு. “நாங்கள் உருவாக்கிய,தமித்தேசியக் கூட்டமைப்பினரோ, வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளோ, அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ, முன்னாள்ப் போராளிகளைத் திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தங்களை மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக்... Read more »

மாகாண விளையாட்டுப்போட்டியில் முதலிடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு. 

மாகாண ரீதியிலான விளையாட்டுப்போட்டியில் முதலிடம்பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு. கடந்த வாரம் வடக்கு மாகாண பாடசாலை ரீதியான விளையாட்டு போட்டி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாடரங்கில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்டம் மூன்றாவது முறையாகவும் முதலாவது இடத்தைப் பெற்றுள்ள நிலையில், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வானது... Read more »

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார். மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய்... Read more »

மன்னாரில் இளம் தாய உயிரிழப்பு: வைத்தியர்கள் மீது குற்றச்சாட்டு

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 27 வயதான மரியராஜ் சிந்துஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த... Read more »

விடுதலைப்புலி முன்னாள் உறுப்பினர் மர்மமான முறையில் உயிரிழப்பு

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் வசித்து வந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. கோபாலகிருஷ்ணன் கோகுல் பிறேம் குமார் வயது-42 என்ற குடும்பஸ்தரே மர்மமான... Read more »

மன்னாரின் எதிர்காலம்’: வாழ ஒரு சதுர அடி நிலம் கூட இனி இல்லை

மனித வாழ்க்கைக்கு இயற்கை மிக அவசியம். ஒரு நாட்டில் முப்பது வீதத்திற்கு மேல் காடாக இருக்க வேண்டும் என்பதே நியதி. மனிதனின் சுகதேகி வாழ்விற்கும், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் இருப்புக்கும் காடுகள் அவசியமானவை. அத்துடன் கரியமிலவாயுவை உட்கொள்வதற்கும், மழை வீழ்ச்சிக்கு காரணமாவதுடன் மண்ணரிப்பையும், வெள்ளப்பெருக்கையும்... Read more »

கொழும்பு அணியில் இணைந்து கலக்கும் மன்னார் யுவதி: பலரும் பாராட்டு

23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் மன்னாரைச் சேர்ந்த சயந்தினி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார். கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் நேற்றைய அறிமுகப் போட்டியில் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார். இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும்... Read more »