சாவகச்சேரி உப்புக்கேணி குள அபிவிருத்தி தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தவிசாளருடன் கலந்துரையாடல்..! சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் அமைந்துள்ள உப்புக்கேணிக் குளத்தின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் நகரசபையின் புதிய தவிசாளர்,உப தவிசாளர் மற்றும் செயலாளருடன் கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்... Read more »
சற்றுமுன் கோர விபத்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!! புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று இரவு நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி... Read more »
யாழ்ப்பாண மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன் கடமையேற்பு..! யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக திரு. கே. சிவகரன் அவர்கள் இன்றைய தினம் (01.07.2025) காலை 08.45 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... Read more »
யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா! தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.06.2025) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம்... Read more »
தீவகம் நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..! தீவகம் நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். தீவகம் நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்... Read more »
மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா..! வலுசக்தி அமைச்சிற்கு மேலதிகச் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க... Read more »
சாவகச்சேரி நகரசபையின் முதலாவது சபை அமர்வு..! சாவகச்சேரி நகரசபையின் புதிய தவிசாளர் ,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்பு நிகழ்வும்-முதலாவது சபை அமர்வும் 30.06.2025 திங்கட்கிழமை நகரசபையில் இடம்பெற்றிருந்தது. இதன்போது நகரசபை வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து சபை உறுப்பினர்கள்... Read more »
நெடுந்தீவு இனி ஈபிடிபியிடமில்லை..! யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பிரதேச சபையினை 30வருடங்களின் பின்னரான ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியிடமிருந்து இலங்கை தமிழரசுக்கட்சி மீட்டெடுத்துள்ளது. தவிசாளராக தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் சங்கரப்பிள்ளை சத்தியவரதன் ஏகமனதாக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று வடக்கு... Read more »
பௌத்த சிங்கள பேரினவாதிகள் செம்மணி புதைகுழி விவகாரத்தில் யாரை காப்பாற்ற நினைக்கிறார்கள்..? தென்னிலங்கை இனவாதிகள் யாரைக் காப்பாற்றுவதற்காக செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை திசை திருப்புகின்றனர் என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில அவர் மேலும்... Read more »
யாழைச் சேர்ந்த பெடியன் மற்றும் பெட்டையும் சொகுசு காருக்குள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது..! யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (28.06.2025) இடம்பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக போதைப்பொருட்களை... Read more »

