யாழில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த சந்தேகநபர் கைது!

யாழில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த சந்தேகநபர் கைது! நேற்றையதினம் (22) யாழ்ப்பாணம் – கற்குளம் பகுதியில் ஒரு கிலோ கஞ்சா கலந்த மாவாவுடன் சந்தேகநபர் (வயது 26) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா... Read more »

நீதி கிட்டும்வரை போராட்டம் தொடரும்- யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் 

மக்களின் மனங்களில் அழியாத தாகமாகவுள்ள நீதி கிட்டும்வரை போராட்டம் தொடரும்- யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநிதிகளை உலக நாடுகள் அறிந்திருந்தாலும் நீதிக்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.... Read more »
Ad Widget

திருநெல்வேலியில் உணவகம், மற்றும் பலசரக்கு கடைக்கு 190,000/= தண்டம். உணவகம் சீல் வைப்பு..!

திருநெல்வேலியில் உணவகம், மற்றும் பலசரக்கு கடைக்கு 190,000/= தண்டம். உணவகம் சீல் வைப்பு..! நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனையிலும், வழிகாட்டலிலும் உணவகங்கள், பலசரக்கு கடைகள் கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.   அந்தவகையில் கடந்த... Read more »

யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..!

யாழில் மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல்..! யாழில் குடும்பஸ்தர் ஒருவர் மீது மிளகாய் தூள் தூவி கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த... Read more »

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தெரிவில் நடந்தது இதுதான்..!

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (23) பிற்பகல் வடக்கு மாகாண... Read more »

செம்மணியில் நீதி வேண்டி அணையா தீபம்!

பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மற்றும் செம்மணி புதைகுழி தொடர்பான உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி செம்மணியில் அணையா விளக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more »

தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..! கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதி கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இதனால் பல்வேறு சிரமங்களை மக்கள்... Read more »

அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின்மீது மோதி விபத்து..!

அராலியில் உழவியந்திரம் மின்கம்பத்தின்மீது மோதி விபத்து..! இன்றையதினம்ஜஅராலி மத்தி பகுதியில் உழவியந்திரம் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. வர்த்தக ஸ்தாபனம் ஒன்றின் குறித்த உழவியந்திரமானது வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்களை ஏற்றிச் சென்றவேளை, வீதியால் சென்ற மாடு குறுக்கே பாய்ந்ததால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து... Read more »

வலி வடக்கில் இடம்பெற்ற போராட்டம்..!

வலி வடக்கில் இடம்பெற்ற போராட்டம்..! வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வந்தது. மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற... Read more »

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த ராஜநாகம்..!

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த ராஜநாகம்..! இன்றைய தினம்( 21.06.2025)மாலை ஆலய வீதியில் காட்சிதந்த ராஜநாகம். திருவிழாவிற்கு முன் இவ்வாறான அதிசய காட்சிகள் நடப்பவை இவ் ஆலயத்தில் வழமையானதொன்றாகும். Read more »