மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..!

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு ஆளுனரிடம் கேட்டறிந்து கொண்ட நெதர்லாந்துத் தூதுவர்..! நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து... Read more »

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..!

யாழ் குடத்தனை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.   அதில்... Read more »
Ad Widget

அரகலயவால் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தால், மீண்டுமொரு அரகலயவை தடுக்கும் நோக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் !

அரகலயவால் ஆட்சியை கைப்பற்றிய அரசாங்கத்தால், மீண்டுமொரு அரகலயவை தடுக்கும் நோக்கில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் ! – யாழில் திறந்த கலந்துரையாடல் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின்... Read more »

வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!

வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்! வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026 (Northern Investment Summit – NIS26)” இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ‘தி மனேஜ்மென்ட்... Read more »

கொடிகாமத்தை உலுக்கிய கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு..!

கொடிகாமத்தை உலுக்கிய கொலை வழக்கு; இருவருக்கு மரண தண்டனை விதிப்பு..! யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று... Read more »

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி..!

தமிழர் பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி..! பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை... Read more »

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு..!

நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு..! நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.01.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க... Read more »

வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல்..!

வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல்..! சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கோவிலன் பகுதிக்கு அப்பால்... Read more »

செம்மணி புதைகுழி: “நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செம்மணி புதைகுழி: “நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, அந்த இடத்தின் தற்போதைய நில அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என யாழ்.... Read more »

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துத் துயருக்கு விடிவு: 

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்துத் துயருக்கு விடிவு: ‘வடதாரகை’ மீண்டும் சேவையில் இணைய நடவடிக்கை! நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தில் நிலவும் கடும் நெருக்கடிக்கு தீர்வாக, ‘வடதாரகை’ படகை விரைந்து இயக்குவதற்கு கடற்படை உறுதியளித்துள்ளது.   நெடுந்தீவு பிரதேச மக்கள், அரச உத்தியோகத்தர்கள்... Read more »