காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த பாதகி!!

காதலனுடன் சேர்ந்து தாயைக் கொலை செய்த பாதகி!! யாழில் சிரேஸ்ட பெண் விரிவுரையாளர் தயாளினி கொலைப் பின்னணி என்ன? அவதானம் பெற்றோரே! யாழில் உயர் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஒரு கொலை நடைபெற்றுள்ளது. திலீபன் தயாளினி என்ற 53 வயதான யாழ் பல்கலைக்கழக... Read more »

யாழ். பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுகிறது! : மாணவர் ஒன்றியப் பேச்சாளர் கவிதரன் கடும் எச்சரிக்கை

யாழ். பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுகிறது! : மாணவர் ஒன்றியப் பேச்சாளர் கவிதரன் கடும் எச்சரிக்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தற்போது திட்டமிட்ட முறையில் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாணவர்கள் முன்னெடுத்த... Read more »
Ad Widget

யாழில் நடந்த அவலம்! ஒரு புலனாய்வு பார்வை!!

யாழில் நடந்த அவலம்! ஒரு புலனாய்வு பார்வை!! காதலுக்கு ஒத்துழைக்கவில்லை யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மகளின் காதலனால் நேர்ந்த கதி மருமகனால் கடத்திச் செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் மருமகனால் அடித்துக் கொலை!   யாழ். பல்கலைக்கழக... Read more »

பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!!

பாடசாலைகளுக்குள் நேரடி மத நூல் விநியோகத்திற்குத் தடை!! வடமாகாண ஆளுநர் அதிரடி உத்தரவு! வடமாகாணப் பாடசாலைகளில் மத நூல்களை விநியோகிப்பது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் புதிய மற்றும் கடுமையான அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.  ... Read more »

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் அடக்குமுறை

விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் மீது முன்னெடுக்கப்படும் அடக்குமுறை – யாழ் பல்கலைக்கழகத்தில் பாரிய போராட்டம் ஜனநாயக உரிமைகளைக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் அனைத்து விரிவுரைகளையும் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி கறுப்புக்கொடி ஏற்றிய... Read more »

கறுப்புக்கொடி விவகாரம் – மூன்று பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு! 

கறுப்புக்கொடி விவகாரம் – மூன்று பல்கலைக்கழக மாணவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு! இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப்_பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு... Read more »

வடமராட்சியில் மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு

வடமராட்சியில் மாரடைப்பால் இளம் சட்டத்தரணி உயிரிழப்பு அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தையும் யா/ வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியை விஸ்வேதிகா அவர்களின் கணவரும் இளம் சட்டத்தரணியுமான சிவராசா நிகாஷ் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை... Read more »

யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்..!

யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போக்குவரத்து உப குழுக் கூட்டம்..! யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து உப குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான க.இளங்குமரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.03.2026) மு. ப.11.00 மணிக்கு மாவட்டச்... Read more »

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய செயற்கைக்கோள் Tv சேவைகள் விற்பனை

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய செயற்கைக்கோள் Tv சேவைகள் விற்பனை செய்த பல கடைகளில் போலீசார் சோதனை நடத்தி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். Sun Direct, Tata Sky, Dish TV, Videocon போன்ற சேவைகளை இலங்கையில் பயன்படுத்துவது சட்டவிரோதம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்... Read more »

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்.

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல். வன்முறை கும்பலொன்று யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலும்... Read more »