பயங்கரவாத தடைச் சட்டமும் புதிய சட்ட வரைபும்: வேந்தனின் விமர்சனம்

பயங்கரவாத தடைச் சட்டமும் புதிய சட்ட வரைபும்: வேந்தனின் விமர்சனம் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாகக் கூறிக்கொண்டு, அதைவிடவும் கொடூரமான மற்றும் அடக்குமுறை மிகுந்த புதிய சட்டமொன்றைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பில் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்! நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒரு நகர்வாகும். பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மற்றும் அதற்கு மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள... Read more »
Ad Widget

பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம்

பிரிந்து வாழும் மனைவியை போதையில் மதுப் போத்தலால் குத்திய கணவன் தப்பியோட்டம் குடும்ப தகராறு காரணமாக தன்னை பிரிந்து வாழும் மனைவியின் வர்த்தக நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்து , மனைவியை மதுபான போத்தலால் தாக்கி , பின்னர் உடைந்த போத்தால் உடலில் குத்தி காயங்களை... Read more »

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் : யாழ்ப்பாணத்திற்குப் புதிய அத்தியாயம்

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் : யாழ்ப்பாணத்திற்குப் புதிய அத்தியாயம் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தி... Read more »

5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து 

5 மாதங்களின் பின்னர் நெடுந்தீவை சென்றடைந்த பேருந்து நெடுந்தீவு மக்களின் நீண்டகால போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான புதிய பேருந்து ஒன்று இன்று விசேட படகு மூலம் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப்பகுதியான நெடுந்தீவில் நிலவி வந்த... Read more »

காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது!

காங்கேசன்துறை கடற்பரப்பில் பரபரப்பு: 25 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், அவர்களது இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கேசன்துறை கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து... Read more »

காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்

காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்: யாழ். மாவட்ட செயலரிடம் மகஜர் கையளிப்பு! பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்ட செயலரைச் சந்தித்து மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.... Read more »

யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு

யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை – மூவர் தலைமறைவு யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணிப் பிணக்கு இன்று (பெப்ரவரி 16, 2026, திங்கட்கிழமை) கொலையில் முடிந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில்... Read more »

மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி

மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மக்களுடைய காணிகளை மக்களுக்கே... Read more »

தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை – உற்பத்தியாளருக்கு சிறை!

தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை – உற்பத்தியாளருக்கு சிறை! யாழ்ப்பாணத்தில் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கான வகையில், பங்கசு (Fungus) தொற்றுடைய கட்டைத்தூளை (Chilli Powder) உற்பத்தி செய்து விநியோகித்த நபருக்கு நீதிமன்றம் அதிரடித் தண்டனை வழங்கியுள்ளது. உற்பத்தியாளருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை மற்றும்... Read more »