சுயாதீன ஊடகவியலாளரின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்..! கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் ஊடக அமையத்தில் 02/08 செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு (Muscular Dystrophy)... Read more »
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர் கடமையேற்பு..! ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட திருமதி வனஜா செல்வரெட்ணம் அவர்கள் இன்றைய தினம் (03.09.2025) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் முன்னிலையில் கடமையேற்றார். இதன்... Read more »
மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு Halo Trust நிறுவனத்தின் பங்களிப்பு அளப்பரியது..! அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் Halo Trust நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பான ஆய்வினை சிப்பா (Centre for Poverty Analysis) நிறுவனம் மேற்கொண்டுவருவதற்கு அமைவாக அதன் சிரேஷ்ட ஆய்வு உத்தியோகத்தர் திரு மொஹட் முனாஸ்... Read more »
யாழ்ப்பாணம் நூலகம் இணைய மையமாகிறது: ஜனாதிபதி தலைமையில் திட்டம் தொடக்கம் நேற்று அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில், யாழ்ப்பாணப் பொது நூலகத்தை இணையமயமாக மேம்படுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், நூலகத்தின் வளங்களை அனைவரும் எளிதில் அணுக முடியும்.... Read more »
நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை இணைக்கும் சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தை ஆராய்வதற்காக சாத்தியக்கூறு ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்துள்ளார். இந்த முன்முயற்சி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்... Read more »
ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திட்ட கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை..! வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு... Read more »
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு..! இன்று (02.09.2025) காலை இடம்பெற்றது. இன்று காலை யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. 02.09.1985ல் யாழ் தாவடிப்பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட... Read more »
தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இனறு காலை 10.00 மணிக்கு யாழ் மருதனார்மடத்தில் நடைபெற்றது வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலமையில் யாழ் மருதனார்மடம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்றலில் நடைபெற்றது இக்... Read more »
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் 222 ஆக உயர்வு..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை புதிதாக 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியின்... Read more »
வெற்றிபெற்ற உறுப்பினரை விலகவைத்து சிவாஜி மீண்டும் உள்ளே வந்தார்.! வல்வெட்டித்துறை நகரசபையில் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விகிதாசார (02ம்) பட்டியல் வேட்பாளராகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற... Read more »

